Editor 2

  • Home
  • மன அழுத்தம் பிரச்சினையை சரி செய்ய

மன அழுத்தம் பிரச்சினையை சரி செய்ய

பொதுவாக தற்போது வேகமான உலகத்தில் இளைஞர்கள் பலர் மன அழுத்தம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அழுத்தங்கள் மனநலப் பிரச்சினைகளை நாளடைவில் அதிகப்படுத்தும். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விரைவான முதுமையை அடையலாம். வேகமான உலகில், வேலை, கல்வி சார்ந்த அழுத்தங்கள் மற்றும்…

 முட்டை விலை குறைந்த நத்தார் பண்டிகை

வரலாற்றில் முட்டை விலை மிகவும் குறைந்த நத்தார் பண்டிகை இதுவென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் இணைப்புக் காரியாலயம் நேற்றைய தினம் நாவலப்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்…

அரிசி இறக்குமதி ஆரம்பம்

நிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு இன்று (26) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்த வர்த்தகர்கள் இன்று காலை முதல் அரிசியை விடுவித்துக் கொள்ள முடியும் என சுங்க ஊடகப்…

அதிவேக நெடுஞ்சாலையில் திருட்டு சம்பவங்களை அறிய STF உதவி

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள மின் வடங்கள் திருடப்படுவதை தடுப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடி படையினரின் உதவியை பெறுவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த அதிவேக நெடுஞ்சாலையில் நீண்டகாலமாக போதைப் பொருள் பாவனையாளர்களால் இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றமை…

eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் தொடர்பாக சர்ச்சைகள்

சர்ச்சைக்குரிய eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்காய்வு அறிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக டப்ளியூ.பீ.சி.விக்ரமரத்ன தெரிவித்தார். இந்த விசாரணைகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாகவும், பல முறைகேடுகள் தெரியவந்துள்ளதாகவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த பரிவர்த்தனைகள் தொடர்பான…

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

ஆசிரியர்கள் உட்பட அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்குள் சம்பள உயர்வு உறுதியாக வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட…

ஆறு மாதங்களுக்கு பொலிஸாரின் இடமாற்றம் ஒத்திவைப்பு

2025ஆம் ஆண்டு தொடர்பான பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இது தொடர்பான உத்தரவை கடந்த செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்…

அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

2024ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) 2 மில்லியனைத் தாண்டியுள்ளது. தாய்லாந்திலிருந்து வந்த தம்பதியரால் அந்த இலக்கு அடையப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியா வைத்தியர்களின் சாதனை

கழுத்தில் கூரிய தடி ஒன்று குத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்களின் வெற்றிகரமான சத்திர சிகிச்சையினால் கூரிய தடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த சத்திர சிகிச்சை நேற்றுமுன்தினம் (24.12.2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம்…

உலகை உலுக்கிய விமான விபத்து ; காரணம் வெளியானது!

ரஷ்யா பயணித்த பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அசர்பைஜான் தலைநகர் பாகு நகரில் இருந்து ரஷியாவின் ட்ரோஸ்னி நகருக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 67 பேர் பயணித்தனர். விமானம் கஜகஸ்தான்…