Editor 2

  • Home
  • நெப்போலியன் மகன் எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்?

நெப்போலியன் மகன் எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்?

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷை, நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் சந்தித்துள்ளார். நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்த நடிகர் நெப்போலியன் தற்போத அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதுநெல்லு புது நாத்து…

3ஆவது T20 – இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார். குறித்த போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.…

விளையாட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கவும்

சிதறியுள்ள மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களை வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பதிலாக, விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் விளையாட்டு சங்கங்களுடன் இணைந்து கூட்டு திட்டங்கள் ஊடாக தேசிய மட்டத்தில் இருந்து சர்வதேச மட்டத்திற்கு விளையாட்டை மேம்படுத்துவதற்கு செயற்படுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளையாட்டுத்துறை…

போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது

கல்பிட்டியில் மூன்று டிங்கி படகுகள் மற்றும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடற்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே…

குளவி தாக்கியதில் 14 பேர் பாதிப்பு

தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை குளவி தாக்கியதில் 14 பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லதண்ணி தோட்டத்தைச் சேர்ந்த 9 தோட்டத் தொழிலாளர்களும், டொரிங்டன் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த 5 பெண் தொழிலாளர்களுமே இவ்வாறு…

அலிபேபிக்கு மரண தண்டனை

அலிபேபி என்றழைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வெலிகெபொல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கொடித்துவக்கு ஆராச்சிலக் வசந்தா என்பவர், ஒருவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி புத்திக…

குடைக்குள் ‘குஷ்‘ போதை பொருள்

ரூ.31.17மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதை பொருளை கட்டுநாயக்கவிமான நிலையத்தில் “ரெட் சேனல்” வழியாக நாட்டுக்குள் கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் புதன்கிழமை (16) அன்று கைது செய்துள்ளனர். மட்டக்குளியாவைச் சேர்ந்த 49 வயதான தொழிலதிபர்…

பொலிஸாருக்காக அழகு கலை நிலையம்

பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இது, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில்…

காஹவத்தை இளைஞர் கொலை – 4 பேர் கைது

காஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களைக் கடத்தப் பயன்படுத்திய…

வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்

தலவாக்கலை பகுதியில் இயங்கும் தமிழ் பாடசாலை ஒன்றில் இன்று (16) தரம் 6 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்ட வாசனை திரவியத்தை நுகர்ந்ததால் திடீர் சுகவீனம் அடைந்து லிந்துலை பிரதேச…