Editor 2

  • Home
  • ஜெக்குலின் செய்த சாதனை!

ஜெக்குலின் செய்த சாதனை!

பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே இதுவரை யாரும் படைத்திடாத சாதனையை ஜெக்குலின் செய்துள்ளார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இதில் கடந்த வாரம் அருண் பிரசாத் மற்றும் தீபக் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.…

நீரில் மூழ்கி இளைஞன் மாயம்

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச்சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக மடு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் 23 வயதுடைய புஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே காணாமல் போயுள்ளதாக…

மாணவியை மீட்க உயிரைப் பணயம் வைத்த அர்ஷாத்!

“நான் அக்குரணைப் பகுதியில் வேலை செய்கிறேன். காலையில், நான் வேலைக்குச் செல்லத் தயாராகி, பஸ் வரும் வரை காத்திருந்தபோது, ​​இரண்டு பாடாசலை சிறுமிகள் என்னைக் கடந்து சென்றனர். அந்த நேரத்தில், ஒரு சிறிய கருப்பு வேன் வந்து நின்றது, இரண்டு சிறுமிகளில்…

இருவேறு பகுதிகளில் ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு

வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வௌ்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் மாத்தறையிலிருந்து கோட்டை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 40 வயதுடைய மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தற்போது…

பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் கைமாறு மறவாத உன்னத பண்புகள் என்பனவற்றைக் கொண்ட தமிழ் மக்களால் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையானது உண்மையான கலாச்சார மதிப்பீடுகளை இவ்வுலகிற்கு எடுத்துரைப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் வாழ்த்திச்…

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

இந்த நாட்டு மக்களின் நற்பண்புகள்,நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை மேம்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஆரம்ப முயற்சியாகவும், சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைக்கான புதிய ஒரு திசையின் தொடக்கமாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமயத்தில், தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி…

2 வயது குழந்தை கிணற்றில் விழுந்து பலி

இரண்டு வயது பெண் குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (13) பிற்பகலில் மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் 2ஆம் பிரிவு மக்காமடி வீதியைச் சோந்த முகமட் ஷரகீர் ஜப்பிரா என்ற…

இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில…

டிஜிட்டல் அடையாள அட்டை

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று…

lankabase இன் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

தைப்பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் lankabase இன் நல்வாழ்த்துக்கள்.