Editor 2

  • Home
  • ஊடகவியலாளர் மீதான தாக்குதல்

ஊடகவியலாளர் மீதான தாக்குதல்

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளார் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலுள்ள சிரேஸ்ர ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்கள் மீது…

மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களுக்கு

அரசாங்கத்தின் இரண்டு முக்கிய வர்த்தமானிகளைக் குறிப்பிட்டு, அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீதான விதிமுறைகளை இலங்கை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளது. மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அதிகபட்சமாக 450 சிசி எஞ்சின் கொள்ளளவுக்கு மட்டுமே இருக்க…

பாலக்காட்டை சேர்ந்த முஹம்மது யாசீன்; நேற்று கூலி வேலை, இன்று நீதிபதி

இந்தியா – பாலக்காடு மாவட்டம் கூர்க்காபரம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முஹம்மது யாசீன். இவருக்கு ஏழு வாயதாகும்போது தந்தை குடும்பத்தை உதறிவிட்டுப் போக தாய், தன்னைவிட இரண்டு வயது இளைய சகோதரனுக்கும் நிழலாய் மாறினார் யாசீன். தங்கள் மஹல்லாவில் மாதந்தோறும் வழங்கும் அரிசியை…

டிக்டொக் மோகத்தால் குடும்பத்தை விட்டு சென்ற தாய்

டிக்டொக் சமூக வலைத்தளத்திற்கு அடிமையான இளம் மனைவி, குடும்பத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கணவனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கண்டி தம்புள்ளையை சேர்ந்த 4 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு வீட்டை விட்டு சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப வறுமை…

சீன நிறுவனங்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த முதலீட்டு அமர்வில் கலந்து கொண்டு, சீனாவின் பல முன்னணி முதலீட்டு நிறுவனங்களுடன் பல விசேட கலந்துரையாடல்களை நடத்தினார். அதன்படி,…

மின்சாரக் கட்டண இறுதி முடிவு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) வெளியிடவுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு எந்தவித திருத்தமும் இல்லாமல் மின்சாரக் கட்டணங்கள் அப்படியே பராமரிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை இலங்கை மின்சார சபை சமர்ப்பித்திருந்தது.…

கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின்அறிவிப்பு

பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு அறிவுறுத்துகிறது. போலியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் வசூலிப்பவர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அதன்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தங்காலை நோக்கிச் செல்லும் பாதையில், 138ஆவது தூண் அருகே இன்று (17) காலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று அதே திசையில் பயணித்த சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த பஸ் சாரதி…

கவுன் அணிந்து வந்த ஆசிரியர்கள்

பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தில் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக கவுன் அணிந்து வந்த பெண் ஆசிரியைகள் குழுவை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (16) பாடசாலை நடைபெறும் நாள் என்ற காரணத்தினால், பாடசாலைக்குள் பிரவேசிப்பதாயின் சேலை…

13 தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது

வெல்லம்பிட்டிய – மீதொட்டமுல்ல பிரதேசத்தில் பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் 13 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கமைய, நீதிமன்ற அனுமதியைச் பெற்று சந்தேகநபரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக வெல்லம்பிட்டிய பொலிஸார் மற்றும் குற்றத் தடுப்பு பிரிவினர்…