Editor 2

  • Home
  • கம்பஹாவில் 10 மணி நேரம் நீர்வெட்டு

கம்பஹாவில் 10 மணி நேரம் நீர்வெட்டு

கம்பஹாவில் சில பகுதிகளில் புதன்கிழமை (11) காலை 08.30 மணி முதல் மாலை 06.30 மணி வரை (10 மணி நேரம்) நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா – எல , கட்டுநாயக்க, சீதுவை ஆகிய நகர…

“2025 ஹஜ் வெற்றி: முஸ்லிம்களுக்கு பெருமை”

2025ம் ஆண்டு புனித ஹஜ் கிரியைகள் அனைத்தையும் சவுதி அரேபிய அரசாங்கம் இனிதே சிறப்பாக வெற்றிகரமாக நிறைவு செய்ததையிட்டு கொழும்பு அல் ஹிக்மா நிறுவனம் பணிப்பாளர் எம்.எச்.ஷேஹுத்தீன் மதனி (BA) பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய மன்னர், இரு புனிதஸ்தலங்களின் காவலர்…

மின்சார கட்டண திருத்தம்

பொது ஆலோசனைகளின் போது, பெறப்பட்ட 500 க்கும் மேற்பட்ட எழுத்து மற்றும் வாய்மொழி சமர்ப்பிப்புகளை மதிப்பாய்வு செய்த பின்னர், இன்று திங்கட்கிழமை (9) தொடங்கும் வாரத்திற்குள் முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவை அறிவிப்பதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு…

வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா மீட்பு

வவுனியாவில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது வவுனியா, கதிரவேலு பூவரசங்குளம் பகுதியில் உள்ள…

அவசர அழைப்பு எண் அறிமுகம்

பொசன் வாரத்தில் பொலன்னறுவைக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்காக அவசர தொடர்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அனுராதபுரத்தில் உள்ள பொசன் நிகழ்வுக் குழு தெரிவித்துள்ளது. ஏதேனும் அவசர சூழ்நிலைகள் ஏற்பட்டால், யாத்ரீகர்கள் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்: 025-3707955 025-3700371…

பிரபல தொழிலதிபர் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் தினேஷ் கங்கந்தவின் மனைவி குஷானி நாணயக்கார, நீண்டகாலமாக நிலவி வந்த ரூ.700 மில்லியனுக்கும் அதிகமான வருமான வரி ஏய்ப்பு வழக்கில், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சனிக்கிழமை (7) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

மொட்டு கட்சியில் 750 பேர் பதவிப் பிரமாணம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் உள்ளூராட்சி நிறுவனங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 750 புதிய உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு இன்று திங்கட்கிழமை (09) நடைபெறவுள்ளது. இந்த பதவிப் பிரமாண நிகழ்வு, முன்னணியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

சிறை அதிகாரி கைது

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைத்ததாக பொய்யான அடிப்படையில் கைதியை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் .

இன்று மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின்…

 விசேட ரயில் சேவை

பொசன் பூரணையை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு 20 ரயில் சேவைகளும்…