மதுவரி அனுமதிப் பத்திரம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை
மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார். மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். அதிகாரிகள் தமது…
மின் கட்டண திருத்த காலக்கெடு இன்றுடன் நிறைவு
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனை இன்று (06) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான யோசனை இன்று வழங்கப்படவுள்ளதாக அதன் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தின் போது மின் கட்டணத்தை…
ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் முருங்கை கீரை கடையல்…
முருங்கை பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகளில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் அளப்ரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு கீரை வகையாக காணப்படுகின்றது. முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து ஆகியன செறிந்து காணப்படுகின்றது.மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் வயதாவதை…
உடல் முழுவதும் மூளையா? வினோத திறமை கொண்ட உயிரினம் எதுன்னு தெரியுமா?
பொதுவாக சில அறிவாளிகளை பார்த்து அவர்களுக்கு உடல் முழுவதும் மூளை என அவர்களின் அறிவாற்றலை வர்ணிப்பது வழக்கம். ஆனால் உண்மையிலேயே உடல் முழுவதும் மூளையை கொண்ட உயிரினமொன்று இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஒன்பது மூளையும், மூன்று இதயமும் கொண்ட…
விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!
சுழிபுரம் சந்தியில் பாடசாலை மாணவன் விபத்துக்குள்ளாகி இன்று (05) காலை உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, 17 வயதான முருகசோதி சிறி பானுசன் மோட்டார் வாகனத்தில் மூளாய் நோக்கி பயணித்துள்ளார். இந்நிலையில் சுழிபுரம் சந்தியில் வேகக்கட்டுபாட்டினை இழந்து…
இனிமேல் அரசியல் சார்பின் அடிப்படையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்படாது
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில் அரசியல் பக்கச்சார்பு அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்குதல் போன்ற எந்தவொரு அரசியல் அழுத்தங்களும் இனிமேல் இடம்பெறாது. நாட்டுக்கு…
டிசம்பர் 09 முதல் மீண்டும் மழை?
எதிர்வரும் 9, 10, 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகதாகவும், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.…
இறக்குமதி வரியால் வாகன விலை உயர்வு.. 40 இலட்சமான வாகனம் ஒரு கோடி..
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் எதிர்வு கூறுகின்றனர். வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியால் வாகனங்களின் விலை உயரும் என்றும் கூறுகின்றனர். வாகன இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய…
சதொச ஊடாக மூன்று தேங்காய்கள் மற்றும் 5 கிலோ அரிசி
சதொச ஊடாக 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் தேங்காய் மற்றும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அரிசி இன்று (05) சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக லங்கா சதொச தலைவர் சமித்த பெரேரா தெரிவித்தார். ஒருவருக்கு 3 தேங்காய்கள் மற்றும் 5 கிலோ அரிசி…
இலங்கை வந்தார் டொனால்ட் லு
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு, இன்று (05) நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், ஊழலுக்கு எதிராக போராடுதல், மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் அமெரிக்காவிற்கும்…