மாணவனை தாக்கி பகிடிவதை; அதிரடி நடவடிக்கை!
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 20 மாணவர்கள் பல்கலைக்கழக கற்கை நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால்…
அதிகாலையில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் (UPDATE)
இன்று கல்கிஸை – கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நகராட்சி ஊழியர்அந்த இளைஞன் ஒரு நகராட்சி ஊழியர் என கண்டறியப்பட்டுள்ளதுடன், கடற்கரை…
“காய்ச்சல் நீடித்தால் உடனே மருத்துவரை அணுகவும்”
கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் வழக்கமான வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பில் ஆலோசகர் மருத்துவர் அச்சலா பாலசூரிய கூறியதாவது, சரியான…
வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு
களுத்துறை மாநகர சபை வேட்பாளர் பந்துல பிரசன்ன அடையாளம் தெரியாத ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். களுத்துறை, நாகொட கம் சபா வீதியில் உள்ள ஒரு வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடந்ததாக…
குழந்தையை சாகும் வரை பட்டினி போட்ட பெற்றோர்
உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை பெற்றோரே சாகும் வரை பட்டினி போட்டுள்ளனர். இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து குழந்தைகள் உரிமை ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என விசாரணைகளின் ஊடாக…
வாக்களிப்பு நிலையங்கள் தயார்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தும் பணிகள் திங்கட்கிழமை (5) காலை ஆரம்பிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல், 13,759 வாக்குச் சாவடிகளில் செவ்வாய்க்கிழமை (06) காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி…
பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பால் உயிரிழப்பு
யாழ். வடமராட்சி, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முதியன்சலாகே அஜித்குமார ஜெயசுந்தர என்ற பொலிஸ் கொஸ்தபிலே உயிரிழந்தார். மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
சவுதி அரேபியாவில் மணல் புயல்
சவுதி அரேபியாவில் (04) ஞாயிற்றுக்கிழமை சில பகுதிகளில் மணல் புயல் வீசியுள்ளது. மேலும் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
கல்கிஸ்ஸயில் துப்பாக்கி சூடு – 19 வயது இளைஞன் பலி
கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்கிஸ்ஸ கடற்கரை வீதியில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார்…
கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம்
யாழ். பருத்தித்துறை, மூர்க்கம் கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (04) மாலை கரையொதுங்கியது. தும்பளை கிழக்கு, சக்தி கோயிலடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான தர்சன் சத்தியா (வயது 36) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். இந்தப் பெண்ணின் கணவன் வெளிநாட்டில்…
