Editor 2

  • Home
  • மே 7 ஆம் திகதியும் பல பாடசாலைகளுக்கு விடுமுறை

மே 7 ஆம் திகதியும் பல பாடசாலைகளுக்கு விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே 7 ஆம் திகதியும் பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பின்வரும் பின்வரும் பாடசாலைகளை தவிர, அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம் வழமைப் போல் செயல்படும் என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்…

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வீட்டில் ஏற்பட்ட சோகம்

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மிகவும் பிரபலமானவர் கவுண்டமணி. 80, 90 களில் கவுண்டமணி – செந்தில் நகைசுவை கூட்டணி இன்றளவும் பேசப்படுகின்ற்து. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நடித்து வருகின்றார்.…

தங்க நகைகளுடன் சிக்கிய இளைஞன்

வவுனியாவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள வீடடொன்றில் இருந்து குறித்த நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தன. மேலதிக…

பெரும் தொகை அரிசி பறிமுதல்

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் பாரவூர்தி ஒன்றினூடாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக குறித்த அரிசி தொகை கொண்டு செல்லப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய அவை…

ஆஸ்துமா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் ஆஸ்துமா (Asthma) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுவாச நோய் தொடர்பான மருத்துவ நிபுணர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை 6ஆம் திகதி உலக ஆஸ்துமா தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த நோய் தொடர்பாக…

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமுமான துசித ஹல்லொலுவவுக்கு எதிராக நேற்று (04) இரவு குற்றப்…

தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு தடை

தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை / சமூக ஊடக வலைத்தளங்களின் ஊடாக விடுவிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: NLK

தேர்தல் நடைபெறும் தினத்தில் தடை செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள்

தேர்தல் நடைபெறும் தினத்தில் தடை செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்திய விரிவுரையாளர்

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்தி ஆண் மற்றும் பெண் விரிவுரையாளர்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும் விரிவுரையாளர் ஒருவர் பன்னல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னல பொலிஸ் காவலில் இருந்து குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 15 ஆம்…

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்றும், நாளையும் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள சகல பாடசாலைகளும் நேற்றையதினம் உரிய உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டன. நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் மீள…