Editor 2

  • Home
  • நடிகர் ஜெயம் ரவிக்கு ஷாக் கொடுத்த ஆர்த்தி

நடிகர் ஜெயம் ரவிக்கு ஷாக் கொடுத்த ஆர்த்தி

நடிகர் ரவி மோகனிடம் மாதாந்தம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான ரவி மோகனுக்கு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஜூன் 12க்குள்…

ரோஜா செடி கொத்து கொத்தாக பூக்கணுமா? 

ரோஜா செடிகள் எந்த காலநிலையிலும் செழித்து வளர மாட்டுசாணத்துடன் இன்னுமொரு உரத்தை ஊற வைத்து சேர்க்கும் போது ரோஜா பூக்கள் அளவில்லாமல் பூக்கும். ரோஜா செடி உரம் ரோஜா செடிகள் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். இதனாலேயே மக்கள் இதை வளர்க்க…

இலங்கையில் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவது எவ்வாறு

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறும் செயன்முறை தொடர்ச்சியான படிமுறைகளை கொண்ட ஒரு செயற்பாடாக அமைந்துள்ளது. நீங்கள் வாகன அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் ஒருவராகவோ அல்லது அதற்காக ஒருவரை வழிநடுத்துபவராகவோ இருப்பின் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் இந்த பதிவின் மூலம் அறிந்துக்கொள்ள…

கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான துப்பாக்கிதாரியை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு முன்…

சீதா நதிக்கு மேலே புதிய நடைபாலம் திறப்பு

இரத்தினபுரியில் உள்ள குருவிட்ட – எரன்ன ஸ்ரீ பாத சாலையில் சீதா நதியின் ஊடாக கட்டப்பட்ட புதிய பாலம் அண்மையில் பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. இதற்காக, சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு முப்பது (30) மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.இந்தப்…

கன்னொருவையில் சர்வதேச தேனீ தின தேசிய விழா

சர்வதேச தேனீக்கள் தினத்தை முன்னிட்ட, தேசிய விழா நேற்று (20) கன்னொருவ சேவை பயிற்சி நிறுவன வளாகத்தில் விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த வேலைத்திட்டத்தில், தேனீ வளர்ப்பை அறிமுகப்படுத்தல், தேனீக்களுக்கு ஏற்ற பயிர்களைப் பரிந்துரைத்தல் மற்றும் தேன் சார்ந்த உணவு…

“இலங்கையில் சைபர் பாதுகாப்பு ஆணையம்”

இலங்கையில் முன்மொழியப்பட்ட சைபர் பாதுகாப்பு சட்டத்தை விரைவாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, தேசிய சைபர் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் பொறுப்பான ஒரு பிரத்யேக சைபர் பாதுகாப்பு ஆணையத்தை…

துப்பாக்கியுடன் இரு பெண்கள் கைது

கொழும்பு, ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி, செவ்வாய்க்கிழமை (20) மாலை கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விசாரணைகளின் போது, அந்த துப்பாக்கி தங்கமுலாம்…

ரயில் கடவையில் 3 வாகனங்கள் விபத்து

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியிலுள்ள இனிகொடவெல ரயில் கடவையில் இன்று இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த 7 பேரும் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார்…

நாடு முழுவதும் பல மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு பற்றாக்குறை

நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் டாக்டர் சமில் விஜேசிங்க, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி ​​நிவாரணிகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றின் கடுமையான…