Editor 2

  • Home
  • சடலத்துடன் போராட்டம்

சடலத்துடன் போராட்டம்

இடு காட்டுக்கு காணி கேட்டு, சடலத்துடன் ​போராட்டம் முன்னெடுக்கப்பட்ட சம்பவம், வட்டவளையில், வியாழக்கிழமை (29) ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது. வட்டவளையில் உள்ள கரோலினா தோட்டத்தின் ஒரு பகுதியான பிங்கோயா தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களே சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் தோட்டத்தில்…

சிறுவனை தள்ளி கொன்றவருக்கு மரண தண்டனை

ஓடிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் (ஆட்டோவில்) இருந்து 16 வயது சிறுவனை தள்ளிக் கொன்றார் என அதி குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த நபரை, குற்றவாளியாக இனங்கண்ட ஊவா மாகாண பதுளை மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து, வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தது. ஊவா மாகாண…

போதைப்பொருளுடன் சிறைச்சாலை காவலர் கைது

போதைப்பொருளுடன், பொரளை ​மெகசின் சிறைச்சாலைக்குள் நுழைய முயன்ற சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் பொரளை அவசர நடவடிக்கை முகாமைச் சேர்ந்தவராவர். சந்தேக நபரிடமிருந்து 16,112 மில்லிகிராம் ஹெரோயின், 12,924 மில்லிகிராம் ஐஸ்…

மஹிந்தானந்தவுக்கு 20 வருட சிறை

முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை வியாழக்கிழமை (29) விதித்தது. அரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் குற்றவாளி எனக்…

ஷார்ஜாவில் கலக்கிய இலங்கை பெண்கள்

ஷார்ஜாவில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற 26வது “எக்ஸ்போ குளினெய்ர்” சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 4 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்ற மூன்று சமையல்காரர்கள்,…

அதிக உணர்திறன் கொண்ட ஸ்கேனருடன் ஏழு பேர் கைது

மன்னார் சிலாவதுறை பகுதியில் ஒரு வாடகை வாகனத்தில் அதிக உணர்திறன் கொண்ட ஸ்கேனருடன் பயணித்த 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாவத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர் சந்தேக நபர்கள் பயணித்த வாடகை வாகனத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சூரியவெவ,…

பணிப்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல்

துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் 39 வயது தென்னாப்பிரிக்க விமான பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், வியாழக்கிழமை…

சரித் தில்ஷானின் பகிடிவதை (UPDATE)

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு கல்வி கற்ற 23 வயது மாணவரான சரித் தில்ஷானின் பகிடிவதை மற்றும் அதைத் தொடர்ந்து தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, இலங்கை சட்டத்தரணிகளின் சங்கம் (BASL) உயர்…

நடி​கர் ராஜேஷ் காலமானார்

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ், வியாழக்கிழமை (29) காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.…

நடு வீதியில் எரிக்கப்பட்ட தொழிலதிபர்

தோல் பொருட்கள் தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்டு, புளத்சிங்கள-நாகஹதொல துணைப் பாதையில் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர். புளத்சிங்கள-யடகம்பிட்டி-நாகஹதொல-யோதகந்த துணைப் பாதையில் அடையாளம் காணப்படாத ஒருவரின் அரை எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இன்று…