கட்டுநாயக்கவில் சிக்கிய 528 தொலைபேசிகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் குழு, வௌ்ளிக்கிழமை (04) காலை, 10 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள புதிய கையடக்கதொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த ஒரு பயணியை கைது செய்தனர். பல மத்திய கிழக்கு நாடுகளில் ஹோட்டல் ஊழியராக முன்னர்…
பாதுகாப்பு பிரதி அமைச்சர் போர் பொறியாளர்கள் கருத்தரங்கு 2025 இல் சிறப்புரை நிகழ்த்தினார்
விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் உலகளாவிய சவால்களால் வரையறுக்கப்பட்ட ஒரு சகாப்தத்தில், தகவமைப்பு என்பது ஒரு தேவையாக மாறியுள்ளது.’ என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) வியாழக்கிழமை (ஏப்ரல் 3) கொழும்பில்…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும்
5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
பேப்பர் கப்பில் டீ. காபி அருந்துகிறீர்களா?
காகிதக் கப்பில் தேநீர் பருகுவதால் நாம் சந்திக்கும் பிரச்சனையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் மக்கள் ஆரோக்கியமாக இருக்கின்றார்களா? என்றால் அது கேள்விக்குறியாகத் தான் இருக்கின்றது. ஆம் நமது உணவுப்பழக்கங்கள் மாறியுள்ளதுடன், நாம் எடுத்துக் கொள்ளும் பொருட்களில்…
இதுபோன்ற அறிகுறிகள் வருகிறதா? ரத்த புற்றுநோயாக இருக்கலாம்
புற்றுநோய் புகைபிடித்தல் அல்லது வயிற்றுக் கட்டியால் மட்டுமல்ல, இரத்தப் புற்றுநோயும் ஒரு தீவிர நோயாகும், இதில் இரத்த அணுக்களின் அசாதாரண வளர்ச்சி உள்ளது. இந்த நோய் பல வகைகளாக இருக்கலாம், அதன் அறிகுறிகளும் வேறுபட்டிருக்கலாம். இரத்தப் புற்றுநோயின் அறிகுறிகள் பெரும்பாலும் பொதுவான…
கொளுத்தும் வெப்பநிலை: ஏப்ரல்,மே,ஜூன் எப்படி இருக்கும்?
தற்போது வசந்த காலம் என்பதால் வெயிலின் தாக்கம் 37.C காணப்படுகின்றது. இது ஏப்ரல் மே இல் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். வெப்பநிலையின் வானிலை அறிக்கை தற்போது இந்தியாவில் 37.C வெப்பநிலையாக கோடையின் தாக்கம் காணப்படுகின்றது. இது அடுத்தடுத்த…
மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்
இலங்கைக்கு அரசு முறை பயணமாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து மீட்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க…
நிலவை தாக்க தயாராகும் விண்கல்
பூமியை 2024 YR4 என்ற விண்கல் தாக்கும் என்று விஞ்ஞானிகளால் பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில் அதன் ஆபத்து தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. எனினும் , இந்த விண்கல்லால் நிலவுக்கு ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த விண்கல் கடந்த ஆண்டு டிசம்பர்…
சென்னையிலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த இரு பாய்மரப் படகுகள்
10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் நேற்றையதினம் (03) மாலை 7.30 மணியளவில் சென்னையில் இருந்து காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது. 400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காக்கொண்டு “Royal madras yacht club” அங்கத்தவர்களால் சென்னையில். ஆரம்பிக்கப்பட்ட இப்படகுப் பயணம் நாகப்பட்டினத்தினை அடைந்து அங்கிருந்து…
இலங்கையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
இந்த வருடத்தில் 229,298 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை வாகன வாடகை அதன்படி, ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்…
