Editor 2

  • Home
  • ’ரைசிங் பாரதம்’ மாநாட்டில் நாமல் ராஜபக்ஷ 

’ரைசிங் பாரதம்’ மாநாட்டில் நாமல் ராஜபக்ஷ 

இந்தியாவில், ​நடைபெறும் ‘ரைசிங் பாரதம்’ மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். தெற்காசிய பிராந்தியத்திற்கான வளர்ச்சிக்கான பட்டியல் (The South Asian Platter: Menu for Growth) என்ற தொனிப்பொருளில்…

மீன்களை நியாயமான விலையில் விற்பனை செய்ய திட்டம்

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் கம்பஹாவில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்தில் விசேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக நுகர்வோருக்கு தொடர்ச்சியாக நியாயமான விலையில் புதிய மீன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் கடந்த…

மூதாட்டியால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

மும்பையிலிருந்து வாரணாசிக்குச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள சிக்கல்தானா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த ஒரு வயதான பயணி நடுவானில் இறந்ததை அடுத்து, விமானம் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் (07)…

புத்தாண்டு கால போக்குவரத்துத் திட்டம்

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC), இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் இலங்கை ரயில்வே ஆகியவற்றின் ஈடுபாட்டுடன் ஒருங்கிணைந்த பொது போக்குவரத்துத் திட்டத்தை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்தக் காலகட்டத்தில்…

பொலிஸில் மாற்றங்கள் அவசியம்: ஜனாதிபதி

சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸ் மீது குடிமக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனைப் பேணுவது பொலிஸ்…

மொஹமட் ருஷ்டிக்கு பிணை

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளார். செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள வணிக வர்த்தக வளாகத்தில் வைத்து, கடந்த 22 ஆம் திகதி கைது…

போதைப்பொருள் கடத்தியவருக்கு விளக்கமறியல்

கம்பளை இல்லவதுர பகுதியில் போதைபொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்த நபரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் காஞ்சனா கொடித்துவக்கு உத்தரவிட்டார். கம்பளை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எரிக் பெரேராவுக்கு, இல்லவதுர பகுதியில்…

வெளியுறவு அமைச்சர்-அமெரிக்க தூதருக்கிடையில் சந்திப்பு

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மறுசீரமைப்பது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஒரு கலந்துரையாடலை நடத்தினார். அமெரிக்க ஏற்றுமதிகளை பரஸ்பரம் நடத்துவதன் அவசியத்தை தூதர் சங் எடுத்துரைத்தார், நியாயமான மற்றும் சமநிலையான…

மியன்மார் நிவாரண வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு

மியன்மாரில் நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் எடுத்து செல்லும் வாகனங்கள் மீது அந்த நாட்டு இராணுவக் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அவ்வாறான தாக்குதல்களை நிறுத்துவதற்கு இராணுவ குழுவுக்கும் கிளர்ச்சி குழுவுக்கும் இடையே இணக்கப்பாடு…

குருநாகல் கேஸ் நிரப்பும் நிலையத்தில் தீ விபத்து

குருநாகல், வெஹராவில் உள்ள கேஸ் நிரப்பும் நிலையம் ஒன்றில் நேற்று இரவு (7) கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்கு பேர் காயமடைந்து, குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருநாகல் மாநகர…