இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானதாக குறிப்பிட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை 2:48 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது…
தயிரும் தேன் வளையமும் சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு
மொனராகலை, அத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விலாஓயா பகுதியைச் சேர்ந்த இரண்டு வயதும் ஆறு மாதங்களேயான பெண் குழந்தை கடந்த 7 ஆம் திகதி திடீரென உயிரிழந்ததாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அன்று மாலை தயிரும் தேன் வளையமும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்ற…
தெய்வேந்திரமுனை துப்பாக்கிச் சூடு (UPDATE)
மாத்தறை – தெய்வேந்திரமுனை சிங்காசன வீதியில், மார்ச் 21ஆம் திகதி (21) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த சம்பவம் தொடர்பில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், துப்பாக்கிதாரி என்றும் அவர், இராணுவத்தில் இருந்து…
A/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவித்தல்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தமிழ்- சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர திங்கட்கிழமை (07) அன்று தெரிவித்தார். நாடு முழுவதும் சுமார் 2,312 மையங்களில் பரீட்சை நடத்தப்பட்டது. மொத்தம் 333,183…
27 கிராம் ஐஸுடன் ஒருவர் கைது
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆற்றங்கரை பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பழைய இரும்பு கடை முதலாளி ஒரு வரை, செவ்வாய்க்கிழமை (08)அதிகாலை 1.30 மணியளவில் 27 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.…
யாழ்.பல்கலைக்கழகத்தில் வெளிநாடுகளுக்கு 101 பேர் தப்பியோட்டம்
புலமைப்பரிசில் திட்டங்களுக்காக வெளிநாடு சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 80 கல்விசார் ஊழியர்களும் 21 கல்விசாரா ஊழியர்களும் கிட்டத்தட்ட 170 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களைச் செலுத்தத் தவறிவிட்டனர் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வி மற்றும்…
முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற 1,700 பேர் கைது
கடந்த இரண்டு மாதங்களில், ஆயுதப்படைகளை விட்டு வெளியேறி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட சுமார் 1,700 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இந்த கைதுகளுக்கு மேலதிகமாக, இந்தக் காலகட்டத்தில் சமூகத்தில் புழக்கத்தில் உள்ள…
41 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் நான்கு நாட்களுக்கு பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி…
சுவரொட்டிகளை ஒட்டிய மூவர் கைது
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் வீதிகளில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் 3 பேரை செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 151 சுவரொட்டிகளை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர் குறித்த பிரசேத்தில்…
நெல்லிக்காயை இதனுடன் மட்டும் சேர்த்து சாப்பிட கூடாது
நெல்லிக்காயுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவதில் கவனம் தேவை. ஏனென்றால், இதனால் சில தீமைகளும் ஏற்படலாம். ஆனால், இது தெரியாமலேயே சிலர் ருசிக்காக நெல்லிக்காயுடன் சிலவற்றை சேர்த்து சாப்பிடுகின்றனர். ஆகையால், ஆரோக்கியமான முறையில் நெல்லிக்காயை எப்படி சாப்பிடுவது என்பது பற்றி நாம்…
