மோடியை சந்தித்தார் நாமல்
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் இனிப்புகளின் விலை அதிகரிப்பு
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் இனிப்புகளின் விலையை கடந்த ஆண்டை விட வும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பதுளையில் உள்ள இனிப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக புத்தாண்டு காலத்தில், பாரம்பரிய இனிப்பு வகைகளான பலகாரம், கொக்கிஸ், அதிரசம், முங்குலி,…
6 ஆம் வகுப்புக்கான மேன்முறையீட்டு காலக்கெடு நீடிப்பு
2024 ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு 6 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு…
சிறப்பு போக்குவரத்து சேவை
தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக ரயில்வே திணைக்களமும் இலங்கை போக்குவரத்து சபையும் இணைந்து இன்று புதன்கிழமை (09) முதல் 21 ஆம் திகதி வரை கூட்டு போக்குவரத்து திட்டத்தை தயாரித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம்…
PTA சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆராய குழு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,…
கடத்தல் குற்றச்சாட்டில் பிள்ளையான் கைது
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார் என…
305 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு, உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகு ஒன்றைக் கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகைக் கடலினுள்…
ஊடகங்களில் பாலியல் ரீதியான புகைப்படங்ளை பகிர முயன்றவர்கள் கைது
வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை விநியோகிப்பதாகக் கூறி தனிநபர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேக நபர்கள் தனித்தனி பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு-கோட்டையில், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியான புகைப்படங்கள்…
கொழும்பி பெண் ஒருவர் கழுத்து நெரித்து கொலை
கொழும்பு – குளியாப்பிட்டி கலஹிடியாவ பகுதியில் பெண் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (08) இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் புனித மெத்தீவ் மாவத்தை, ஏகலவில் வசித்த 33 வயதான பெண் என தெரியவந்துள்ளது.…
கேஸ் அடுப்பில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் பல….
கிராமங்கள் உட்பட நகரங்களில் உள்ள அனைத்து சமையலறைகளிலும் கேஸ் அடுப்பு நுழைந்து விட்டது. நமக்கு தெரிந்ததெல்லாம் அடுப்பை ஆன் செய்வதும், சிம்மில் வைப்பதும் மட்டும் தான். ஆனால் கேஸ் அடுப்பில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன. வழக்கத்திற்கு…
