Editor 2

  • Home
  • மீண்டும் களமிறங்கும் CSK

மீண்டும் களமிறங்கும் CSK

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 25 ஆவது போட்டி, சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இன்று(11) மோதவுள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. கடந்த 05 போட்டிகளில்…

தொண்டைக்குள் சிக்கிய மீனால் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

சென்னையில், தொண்டைக்குள் திடீரென்று பாய்ந்து சிக்கிய மீனால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை மதுராந்தகம் அருகே கிழவளவு ஏரியில், மணிகண்டன் (வயது 29) என்பவர் தூண்டில் உள்பட எந்த மீன்பிடி உபகரணங்களும் இன்றி மீன்பிடிக்க சென்றுள்ளார். இதனால் தண்ணீருக்குள் குதித்து கைகளால்…

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராத சீட்டினை சாரதிகள் ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் முன்னோடி திட்டம் குறித்து இன்று (11) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன், இதில் உரையாற்றிய ICTAயின் பணிப்பாளர் சபையின்…

நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. – பிரதமர்

காணாமல் போனவர்கள் தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இன்று (09) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார். இங்கு…

காலம் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது…

இன்று நீங்கள் வலிமையாக உணரலாம். ஆனால் பணிவாக இருக்க மறக்காதீர்கள். காலம் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (11) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த விடுமுறை இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கிரிபத்கொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில்…

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அனுராதபுரம்,…

தினம் ஒரு துண்டு Dark chocolate சாப்பிட்டால்?

பொதுவாக நம்மிள் பலர் இனிப்புக்கள் அதிகமாக சாப்பிட்டால் ஏதாவது நோய் வரும் என பயந்து, கட்டுபாட்டில் இருப்பார்கள். மாறாக அதிகமானோர் விரும்பி சாப்பிடும் Dark chocolate சாப்பிடுவதால் சருமம் பொலிவு பெறும் எனக் கூறப்படுகிறது. Dark chocolate-ல் உள்ள கொக்கோ மற்றும்…

இலங்கையில் ஒட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் ஒட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிபங்களின்படி, தற்போது 9,000 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்களுக்கான அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்…