Editor 2

  • Home
  • பல ஆச்சரியமான நன்மைகளைத் தரும் வெங்காயம்

பல ஆச்சரியமான நன்மைகளைத் தரும் வெங்காயம்

தினமும் ஒரு வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது பல ஆச்சரியமான நன்மைகளைத் தரும். அதுவும் கோடையில் பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி நாம் இங்கு பார்ப்போம். கோடை காலத்தில் நம் உடலுக்கு சிறப்பு கவனம் தேவை. உடல் குளிர்ச்சியாக இருக்கவும்,…

விளக்கு கவிழ்ந்து தீ பற்றி எரிந்த வீடு

கொழும்பு மொரட்டுவை, லுனாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் (11) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணை குடியிருப்பாளர்களால் வீட்டினுள் ஏற்றப்பட்டிருந்த விளக்கு கவிழ்ந்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக வரவழைக்கப்பட்ட தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க…

விமான நிலையத்தில் சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பஹா பிரதேசத்தைச்…

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

மியான்மரில் 4.1 ரிச்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்றும் இதனால் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உயிரிழப்புகள் அல்லது…

இன்றும் இடியுடன் கூடிய மழை….

மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம்,…

பேருவளை தர்கா நகரில் துல்கர் சல்மான்

தென்னிந்திய பிரபல நடிகர் துல்கர் சல்மான் இன்று பேருவளை தர்கா நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று தனது தொழுகை கடமைகளை நிறைவேற்றினார். தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்ற துல்கர் சல்மானுடன் அவரது ரசிகர்கள் படம் பிடித்துக்கொண்டனர். நடிகர் துல்கர் சல்மான் எதற்காக இலங்கை…

இன்றைய வானிலை அறிக்கை

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (12) நண்பகல் 12.11 அளவில் ஆடியகுளம், வேப்பங்குளம், பதவிய மற்றும் குச்சவெளி…

மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் கைச்சாத்து

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்காக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் (PPA) கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த மின் நிலையத்தின் கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாட்டை சஹஸ்தனவி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.…

மே முதல் புதிய வாய்ப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி கொடுப்பனவை மேற்கொள்ளும் நடவடிக்கை மே 1 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது debit மற்றும் credit அட்டைகளை…

புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இந்த விசேட வாய்ப்பை வழங்க…