Editor 2

  • Home
  • ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 28 ஆவது போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 28 ஆவது போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும்…

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கை

பண்டிகைக் காலம் காரணமாக போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிரம் காட்டி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். புத்தாண்டின் போது விபத்துகளைக்…

டெல்லி அணியை வீழ்த்தி வெற்றியை சுவீகரித்த மும்பை

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது. அதன்படி, முதலில்…

பொதுமக்களிடம் சுகாதாரத்துறை விடுத்துள்ள வேண்டுகோள் !

சித்திரை புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளை வெடிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். புத்தாண்டு காலங்களில்…

வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு

பண்டிகைக் காலத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு பொலிசார் சாரதிகளை கேட்டுக் கொண்டுள்ளனர். போக்குவரத்து விதிகளின்படி வாகனங்களை ஓட்டுமாறு பொலிசார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறார்கள். மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறும் காவல்துறை தலைமையகம் சாரதிகளை கேட்டுக்கொள்கிறது. புத்தாண்டு காலத்தில் பாதுகாப்புக்காக…

விண்வெளிக்கு பயணிக்கும் பெண்கள் குழு

பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த குழுவில் பிரபல அமெரிக்க பொப் பாடகி கேட்டி பெர்ரி, முன்னாள் நாசா விஞ்ஞானி ஆயிஷா பாவே, செய்தி தொகுப்பாளர் கெய்லே கிங், இயக்குனர் கெரியன் பிளின், விண்வெளி…

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மாநாட்டில் 3 வெண்கலப்பதக்கங்களை சுவீகரித்த இலங்கை

தாய்லாந்து சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மாநாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இலங்கை அணியினர் 44 நாடுகளுடன் போட்டியிட்டு 3 வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றனர். தாய்லாந்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை சர்வதேச இளம்…

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்பு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டது. இருப்பினும், பல நடைமுறை சிக்கல்கள் காரணமாக, 20 ஆம் திகதிக்குப் பிறகுதான்…

ADAM’S PEAK மலைக்கு சென்ற பெண் திடீர் மரணம்

ADAM’S PEAK மலைக்கு சென்ற பெண் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நாச்சிலந் தெனிய பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஹேமாவதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ADAM’S PEAK மலைக்கு சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்த வேலையில் ஊசி மலை…

திட்டமிட்டப்படி தேர்தல் இடம்பெறும்: தேர்தல்கள் ஆணையாளர்

திட்டமிட்டதற்கு அமைய மே மாதம் 6ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பில் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.