காலாண்டினுள் சேவை ஏற்றுமதி 10.88% வீதத்தால் அதிகரிப்பு
2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காட்டப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி மொத்த ஏற்றுமதி 4,212.13 அமெரிக்க டொலர் வரை அண்மித்ததுடன் அது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 5.87%…
தனியார் துறை மருந்தாளுநர்களின் பிரச்சினைகளின் அறிக்கை சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது
மருந்தாளுநர்களின் பற்றாக்குறை உட்பட, நாட்டில் தனியார் துறை மருந்தகங்கள் தற்போது எதிர்கொள்ளும் ஏராளமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை, குழுவின் தலைவர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் குழு…
30 போத்தல் கசிப்புடன் கைதான நபர்
வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை (22) இரவு வீடொன்றை சோதனை செய்த பொலிஸார் அங்கு…
வீட்டு வசதிக்கான நிதி
குறைந்த வருமானம் மற்றும் வறிய குடும்பங்களின் வீட்டுவசதி தொடர்பான தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ‘ஒபாடா கேயக் – ரடடா ஹெடக்’ வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ஒரு வீட்டு வசதிக்கு வழங்கப்படும் நிதி உதவியை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…
போதை மாத்திரைகளை விநியோகித்தவர் கைது
போதை மாத்திரைகளை நீண்ட காலமாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது செவ்வாய்க்கிழமை (22) இரவு அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை…
இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல்
இலங்கையில் மலேரியா மீண்டும் அதிகரித்து வருவதாகவும், சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நபர்களிடம் இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மலேரியா எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் புபுது சூலசிறி கூறினார்.…
தீப்பிடித்து கருகிய ஓட்டோ
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று ,இன்று (23) தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் ஹட்டன் ஸ்டெதன் தோட்ட பகுதியில் முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்தது. ஹட்டனில்…
உச்சத்தை தொட்டது உப்பு விலை
சமீப சில நாட்களாக சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எகிறியுள்ளது. அவற்றுக்கான தட்டுப்பாடும் கிராக்கியும் அதிகரித்துள்ளது. இதனால் அன்றாட சீவனோபாயத்தைக் கழிக்க முடியாமல் பல நடுத்தரக் குடும்பங்கள் அங்கலாய்ப்பதை அவதானிக்க முடிகிறது. கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்தில் பொருட்களின் அசுர…
சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த தங்கத்துடன் இருவர் கைது
தலைமன்னார் – உறுமலை கடற்கரைப் பகுதியில் கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்களைக் கடற்படை கைது செய்துள்ளது. இதன்போது சட்டவிரோதமாக இந்தியாவுக்குக் கொண்டு செல்லத் தயாராக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 8 கிலோ 960 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.…
மரம் முறிந்து விழுந்து வாகனங்களுக்கு சேதம்
பொரள்ளை பகுதியில் புதன்கிழமை (23) அதிகாலை பெரிய மரம் ஒன்று வேரோடு சரிந்து விழுந்த்தில் அவ்வழியாக சென்ற 7 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாகவே குறித்த மரம் சரிந்து விழுந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.…
