Spam கால் தொல்லையா?
ஏர்டெல் ஸ்பேக் கால்களை கண்டறிய AI ஸ்பேம் கண்டறிதல் கருவி 10 மொழிகளில் மட்டுமின்றி, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. ஸ்பேம் அழைப்பு ஏர்டெல் நிறுவனம் தனது நெட்வொர்க் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் கண்டறிதல்…
எக்ஸிமா என்னும் தோல் அழற்சி நோய்…
எக்ஸிமா மற்றும் ஒவ்வாமை தோல் அழற்சி குறித்தும், அதன் அறிகுறிகள் குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். எக்ஸிமா ஒவ்வாமை தோல் அழற்சி எனவும் அறியப்படும் எக்ஸிமா என்பது, உடலின் வெளிப்புறமிருந்து அல்லது உள்ளேயிருந்து தோலின் மீது செயல்படும் பலதரப்பட்ட காரணிகளுக்கு,…
முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டம்
முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டத்தினை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டு, சட்டமாக நிறைவேற்றுவதை மாத்திரமே செய்ய வேண்டியிருக்கிறது என முன்னாள் நீதியமைச்சரும், வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகப் புத்தக பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம் விவாக,…
பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த தாய்
ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த தாயை பொலிஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சேர்ந்த பாலமுருகன், சிவசக்தி தம்பதிக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு…
நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டமைக்கு காரணம்
கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டமைக்கு நிபுணர்கள் குழு காரணத்தை கண்டுபிடித்துள்ளனர். இதன்படி, சூரிய மின்கலங்கள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்தமை காரணமாகவே தேசிய மின் கட்டமைப்பு நிலைத்தன்மை…
”அடுத்த இரண்டு நாட்களில் கண்டிக்கு வர வேண்டாம்”
ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித பல் நினைவுச்சின்னத்தின் சிறப்பு காட்சிப்படுத்தலில் கலந்து கொள்வதற்காக, அடுத்த இரண்டு நாட்களுக்கு, ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் கண்டிக்கு வருவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொலிஸ் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள…
வெப்பம் குறித்து எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நாளைய தினம் (24) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பத்தின் அளவு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க…
கண்டிக்கான ரயில் சேவை இடைநிறுத்தம்
கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவையை (24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.
விமானத்தில் இலங்கை வந்த பெரும் ஆபத்தான பொருள்
வெளிநாடுகளிலிருந்து விமான தபால் சேவை மூலம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதைப்பொருட்கள் சுங்க அதிகாரிகளால் இன்று (23) கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொதிகளிலிருந்து குஷ் மற்றும் ஹஸிஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 15 கோடியே 45…
போக்குவரத்து பாதுகாப்பு குறித்து போக்குவரத்து உப குழுவில் கலந்துரையாடல்
இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சின் முன்மொழிவுகளை வழங்குமாறும் அறிவிப்பு பொதுப் போக்குவரத்து சாதனங்களின் பொருத்தப்பாட்டை ஆராய்வதற்கு சரியான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க ஒரு மாதத்திற்குள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க தேசிய…
