இன்று மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம் ஆரம்பம்
2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம் இன்று (02) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று முதல் ஜனவரி 24ம் திகதி வரை அனைத்து பாடசாலைகளையும் நடத்த கல்வித்துறை அதிகாரிகள் முடிவு…
மூன்றாவது T20 போட்டி இன்று
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. Nelsonயில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்துள்ளது. இதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.…
இன்றைய வானிலை அறிக்கை
மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில்…
தாயும் மகனும் ரயிலில் மோதுண்டு படுகாயம்
புத்தாண்டை கொண்டாடிய பின்னர் வீடு திரும்பிய 39 வயதுடைய தாயும் அவரது ஆறு வயது மகனும் ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெந்தோட்டை பகுதியில் வசிக்கும் தாயும் மகனும் செவ்வாய்க்கிழமை (31) இரவு…
கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், இந்த வருடத்திற்கான…
கிளீன் ஸ்ரீலங்கா அங்குரார்ப்பண நிகழ்வில் – சங்கா, மஹேல
கிளீன் ஸ்ரீலங்கா’ என்பதை எளிமையாக விளக்கினாலும் அது மிகவும் ஆழமான யோசனையுடன் கூடிய செயலாகும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் இந்த தேசிய வேலைத்திட்டத்தின்…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – இறுதி தீர்மானம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வௌியானதாக குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கேள்விகளுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி.அமித் ஜயசுந்தர இன்று (1) மாலை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக்…
மதீனாவில் குழந்தைகள் காப்பகம்
குழந்தைகள் மற்றும் சிறார்களை அழைத்து உம்ரா புனித பயணம் வருபவர்களுக்கு வரப்பிரசாதமாக மஸ்ஜிதுன்னபவியின் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை ஐந்து மணி முதல் இரவு பதினோருமணி வரை இந்த காப்பகம் செயல்படும். இங்கு உங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ள…
புதிய ஆண்டுக்கான சத்தியபிரமான நிகழ்வு
கல்முனை, சம்மாந்துறை, தம்பலகாமம், சாய்ந்தமருது பகுதிகளில் புதிய ஆண்டுக்கான கடமை ஆரம்பமும், உறுதி மொழியும், சத்தியபிரமான நிகழ்வுகளும் இன்று புதன்கிழமை (01) நடைபெற்றன.
இலங்கை – இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் நிலவும் காலநிலையைக் கருத்திற் கொண்டு கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறித்த கப்பல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தர்ராஜன்…
