Editor 2

  • Home
  • பனியாள் மூடப்பட்ட நுவரெலியா

பனியாள் மூடப்பட்ட நுவரெலியா

நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டமான காலநிலை காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்லயிலிருந்து நானுஓயா வரையிலும், கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொடயிலிருந்து…

மாலி இராஜ்ஜியத்தில் இருந்து இலங்கை வந்த கப்பல்

இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் இன்று (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பல் மாலி இராஜ்ஜியத்தில் இருந்து, 1,185 பயணிகள் மற்றும் 750 பணிக்குழாமினருடன் குறித்த கப்பல் இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.. நாட்டை வந்தடைந்தவர்கள்…

முட்டை விலையில் ஏற்பட்ட மாற்றம்!

இலங்கையில் கடந்த சில நாட்களாக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 36 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கடந்த சில நாட்களாக முட்டை விலை…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காலமானார்!

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இறக்கும் போது ஜே.ஆர்.பி.சூரியப்பெருமவுக்கு வயது 96. மறைந்த முன்னாள் எம்.பி சூரியப்பெரும இதற்கு முன்னர் கேகாலை மாவட்டத்தின் தெதிகம தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பிரதம…

பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

குருநாகலில் வயிலில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றையதினம் (01-01-2025) நாரம்மல, ரணாவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் நாரம்மல, ரணாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த பெண்

கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவதினம் உயிரிழந்தது . தந்தை தாய் மகள் ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை…

சாட்சிக்காக வந்த நபரை வாளால் வெட்ட முயற்சித்த நபர்

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றுக்கு சாட்சிக்காக வந்த நபரை வாளால் வெட்ட முயற்சித்த பிரதான சந்தேகநபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாள்வெட்டு வழக்கு ஒன்றின் சாட்சிக்காக கடந்த 2024.05.30 அன்று…

போக்குவரத்து வசதியின்றி அவதிபடும் மக்களுக்கு பஸ் சேவை

“கிளீன் சிறீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதியின்றி அவதியுற்ற மக்களுக்கான புதிய பஸ் சேவை மட்டக்களப்பு ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபை சாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி…

போதைப்பொருளுடன் சிக்கிய இருவர்

கிளிநொச்சி , பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சொரம்பட்டு…

உயிரிழந்தவர்களை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

முல்லைத்தீவு – விசுவமடு பகுதியை அண்மித்துள்ள புளியம்பொக்கனை பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இருவரின் சடலம் இன்று (02) மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்தவர்களை அடையாளம்காண பொதுமக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் நேற்று முன்தினம் (31) BGL…