நாய் கடிக்கு இலக்கான 6,700 பேர்
2024 ஆம் ஆண்டு பதுளையில் சுமார் 6,700 பேர் நாய் கடித்து இலக்காகி பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக வைத்தியசாலை பதிவுகள் தெரிவிக்கின்றன. நாய் கடிக்கு இலக்கானவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அடங்குவதாக வைத்தியசாலை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேற்படி,…
இலங்கை கணினி தயார்நிலை குழுவின் அறிவிப்பு
அரசாங்க இணையத்தளங்கள் முடக்கப்படுவதனை தடுப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது. காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் தளம் மற்றும் அரச அச்சக திணைக்களத்தின் இணையத்தளம் ஆகியன அண்மையில் முடக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கணினி அவசர…
வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பவரா?
பொதுவாக நாய்கள், பூனைகள், கிளிகள் மற்றும் பிற விலங்குகளை பலர் வீட்டில் செல்லபிராணியாக வளர்த்து வருகிறார்கள். சிலருக்கு செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடும் தருணங்கள் மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றன. ஆனால் அவற்றை வீட்டில் வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. விலங்குகளுடன்…
கால் கூச்சம்
பொதுவாக தற்போது இருக்கும் நவீன உலகில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாக பார்க்கப்படுகின்றது. எப்போதும் ஆரோக்கியமாக இருக்க நினைப்பவர்கள் முதலில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களை கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனின் உடலில் சத்துக்கள் குறையும்…
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த நடிகர்
புற்றுநோய் சிகிச்சை முடித்த நடிகர் சிவராஜ்குமார் பேசிய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகர் சிவராஜ்குமார் கன்னட சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் நடிகர் சிவராஜ்குமார். இவர், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.…
பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதாக வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்கு முன்னரான சில வழிகாட்டல்கள்
ஒரு ஆண் திருமணம் செய்ய முன்னர் ஒரு மாதகாலத்திற்கு ஒரு பூனையை தத்தெடுத்து வளர்த்துப் பார்ப்பது நல்லது. அதன் மியவ் மியவ் மியவ் சத்தம் உனக்கு பழகிப்போனால், வீட்டில் கண்ட கண்ட இடங்களில் முடி உதிர்ந்து கிடப்பதை சகிக்க முடிந்தால், புரியாத…
சவூதி அரேபியா கின்னஸ் சாதனை
சவூதி அரேபியா, உலகின் மிக உயரமான தொங்கும் பிரார்த்தனை அறையை திறந்து புதிய உலக சாதனை (கின்னஸ்) படைத்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 483 மீட்டர் உயரமும், இது ஹோட்டலின் 36, 37 மற்றும் 38வது தளங்களுக்கு இடையில் இரண்டு கோபுரங்களையும் இணைக்கிறது.…
பைலட் மரியம் ஜுமானா
பத்தாம் வகுப்பு படிக்கும் போது பைலட் ஆக வேண்டும் என்ற மரியம் ஜுமானாவின் கனவு கடின உழைப்பால் சாத்தியமாகியுள்ளது. மலப்புறம் மாவட்டத்தில் புல்பற்ற கிராமத்தை சேர்ந்த உம்மர் ஃபைஸி – உமையா பானு தம்பதியர் மகள் மரியம் ஜுமைனா. வானில் பறக்கும்…
முன்னாள் மில்லனிய பிரதேச சபையின் உறுப்பினர் கைது
மில்லனிய பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று(03) கைது செய்துள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களைப் பகிர்ந்த குற்றச்சாட்டில்…
