Editor 2

  • Home
  • தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழந்துள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழந்துள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரேயொரு ஒராங்குட்டான் உயிரிழந்துள்ளது. இறக்கும் போது இதற்கு சுமார் 15 வயது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் இருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு நன்கொடையாக கிடைத்த கோனி ஒராங்குட்டான் தம்பதிக்கு 2009 ஆம் ஆண்டு இந்த ஒராங்குட்டான் பிறந்தது.…

போதைப்பொருள் விற்ற பல்கலை மாணவன்!

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தனியார் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ்த்தில் ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசாரணை கைதான பல்கலைக்கழக மாணவன் வெளிநாடு செல்வதற்காக…

கடவுச்சீட்டு வழங்குவதில் தாமதம்

இலங்கையில் கடவுச்சீட்டு வழங்குவது சவாலாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டுகளை கோரிய சிலருக்கு சுமார் ஐந்து மாதங்கள் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் கூறுகிறார். கடந்த ஆட்சியாளர்கள் எடுத்த தவறான முடிவின் விளைவே இதற்குக் காரணம் எனவும் அமைச்சர்…

113 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்

வவுனியா(Vavuniya) மாவட்டத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு 113 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் மழை காலங்களில் மழை நீரானது டெங்கு நுளம்பு பெருக்கும் வகையில் தேங்கி நிற்காமல் இருப்பதற்காக சுகாதார…

கொழும்பு நகருக்கு கிடைத்த அங்கீகாரம்

ஆசிய நாடுகளில் சுற்றுலா பயணிகள் எளிதாக நடந்து செல்லக்கூடிய முக்கிய நகரங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட தரவரிசையில் கொழும்பும் இடம்பெற்றுள்ளது. ஆய்வுக்கு அமைய சுற்றுலாப் பயணிகள் எளிதாக நடந்தே செல்லக்கூடிய நகரமாக இலங்கையின் கொழும்பு பெயரிடப்பட்டுள்ளது. Preply கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி, உலகில் சுற்றுலா…

பெண்களை அவஸ்தைக்குள்ளாக்கும் சிறுநீர் கசிவு பிரச்சனை

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சினைகளில் ஒன்று தான் சிறுநீர் கசிவு. தற்போதைய காலகட்டத்தில் இந்த பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனை மருத்துவ ரீதியாக சிறுநீர் அடங்காமை ( urinary incontinence) என்று அழைக்கப்படுகிறது.…

பேரூந்தின் உரிமம் இரத்து

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போக்குவரத்து பரிசோதனையின் போது மொரட்டுவ பிரதேசத்தில் பயணிகளை நடுவில் இறக்கிவிட்டு பின்வாங்கிய பேரூந்தின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.…

இலங்கைக்கு தொடர்ந்து உதவும் ஜப்பான்

இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் (Hara Shohei) தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட…

மாணவர்களுக்கு 6,000/- கொடுப்பனவு

பாடசாலை மாணர்களுக்கு காகிதாதிகள் வழங்குகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரி நன்மைகள் கிடைக்காத ஏனைய தகைமையுடைய குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு 6,000/- ரூபா வீதம் காகிதாதிகள் கொடுப்பனவை வழங்குவதற்கும், குறித்த கொடுப்பனவை வவுச்சர் ஒன்றின் மூலம் வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சுகயீனமடைந்திருக்கும் காட்டு யானை!

10 நாட்களுக்கு மேலாக காட்டு யானை ஒன்று கால் வீங்கிய நிலையில் மிகவும் துன்பப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி இரணைமடுக் குளத்திற்கு உள்ளும் குளக்கட்டிக்கு கீழாகவும் குறித்த காட்டு யானை கால் வீங்கிய நிலையில் மிகவும் துன்பப்பட்டு வருகின்றது.…