விபத்தில் ஒருவர் பலி; சாரதி தப்பியோட்டம்
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று (08) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் வட்டு க்கோட்டையைச் சேர்ந்த 60 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். புத்தூரிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாகனம் பலாலிலிருந்து ஏழாலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து…
பயணப்பையை சில மணி நேரங்களில் மீட்ட அதிகாரிகள்
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் சென்ற இந்திய பிரஜையின் காணாமல் போன பயணப்பையை ஹட்டன் ரயில் நிலைய பொறுப்பதிகாரி ஜனக பெர்னாண்டோ மற்றும் வட்டவளை பொலிஸார் சில மணி நேரங்களுக்குள் கண்டுபிடித்துள்ளனர். எல்லவுக்குப் பயணம் செய்த 39…
2025 ஆம் ஆண்டுக்கான அரச செலவுகள்
2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலகட்டத்திற்கான அரசின் செலவு ரூ. 4,616 பில்லின்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.…
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் இந்த நிலைமை இந்த நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். “2013ம் ஆண்டில் 350,000 இருந்த பிறப்புகள், 2024 ஆம்…
பதுளை – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு
ஓஹியா இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதையில் இன்று(09) பிற்பகல் பாறை சரிந்து விழுந்ததால், பதுளை மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற…
Clean Sri Lanka – ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய வேலைத்திட்டம்
Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய வேலைத்திட்டமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர்…
புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு
இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றனர். அதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில்…
இறக்குமதி செய்யப்படும் பொருட்க்களை தரப்படுத்தல்
தற்போதைய அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தலை அறிமுகப்படுத்தும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தரமற்ற வெளிநாட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் இந்த நாட்டிற்கு கொண்டுவரப்படுவதனால், உள்நாட்டு தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்…
கோப் குழுவின் தலைவராக நிஷாந்த சமரவீர
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
நாளையுடன் அரிசி இறக்குமதி நிறைவு பெருகிறன்றது
அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி நாளையுடன் (10) நிறைவடையவுள்ளது. நேற்று(08) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி, இறக்குமதி செய்யப்பட்டு சுங்கம் மூலம் வௌியிடப்பட்ட மொத்த அரிசியின் அளவு 115,000 மெட்ரிக் தொன்களைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக,…
