Editor 2

  • Home
  • பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்

பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். தமது 80வது வயதில் அவர் காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கேரள திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தென்னிந்திய அளவில் பிரபலமான பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர்…

அஹுங்கல்ல துப்பாக்கி சூடு (UPDATE)

காலி – அஹுங்கல்ல பகுதியில் நேற்று (09) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று இரவு அஹுங்கல்ல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் அஹுங்கல்ல, பொல்லத்துகந்த பகுதியில் உள்ள ஒரு இலவங்கப்பட்டை தோட்டத்தில்…

விபத்தில் பலியான முதியவர்

கிளிநொச்சி நகரில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்தில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியை கடக்க முற்பட்ட…

T20 தரவரிசையில் இலங்கை வீரனின் முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நேற்று (8) வெளியிட்ட சமீபத்திய டி20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேரா 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த நிலைக்கு அவர் 26 இடங்கள் முன்னேறியுள்ளமை விசேட அம்சமாகும். இந்த…

இன்றைய வானிலை அறிக்கை

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை…

Arthritis-symptom: முடக்கு வாதம் ஏற்படுவதற்கு காரணம்

பொதுவாக முடக்கு வாதம் என்பது ஒரு நாள்பட்ட சிதைவுற்ற தன்னுடல் எதிர்ப்பு அழற்சி நோயாக அறியப்படுகின்றது. மருத்துவ கண்ணோட்டத்தில் இது நோயெதிர்ப்பு அமைப்பு மூட்டுகளின் புறணி திசுக்களைத் தாக்கும் போது ஏற்படும் ஒரு நோய்நிலையாகும். இதன் விளைவாக வலி, விறைப்பு, சிவத்தல்,…

மாற்றுதிறனாளியை பலியெடுத்த விபத்து

மூன்று சக்கர சைக்கிளில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவரை பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாற்றுத் திறனாளி ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்த விபத்து பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் இன்று (9) காலை…

ஒரு சிறந்த கணவன் எழுதிய வரிகள்…

நான் என் மனைவியின் கையை பிடித்ததை விட காலை பிதித்ததே அதிகம்…ஒவ்வொரு நாளும் அவளின் கால்களை பிடித்துவிட்டு தூங்க வைப்பதே வழக்கம்..திருமணத்திட்க்கு பிறகு ஒரு பெண் இளைப்பாறும் இடம் படுக்கையறை ஒன்று தான்..அங்கு அவளுக்கு இளைப்பாற தனது நெஞ்சை மெத்தையாக,அவளது உடல்…

தவில் வித்துவானின் மகன் உயிரிழப்பு

அச்சுவேலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி வீதி வல்லை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பிரபல தவில் வித்துவானின் மகன் உயிரிழந்துள்ளார். வல்லைப் பகுதியில் நேற்று (08) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குறித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…

திருடனை பிடித்த மோப்ப நாய்

வாரியப்பொல பகுதியில் ஜோனி என்ற மோப்ப நாய் 4 கிலோ மீற்றர் பயணித்து பற்றரி திருடனை தேடிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வாரியப்பொல மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குச் சான்றுப் பொருட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் பற்றரிகள் களவுபோயுள்ளது.…