மெஷின் போன்ற வாழ்க்கை,மெஷின்னுடன்📲 தான் வாழ்க்கை
காலம் மாறிவிட்டது 🙇🏻♀🙇🏻♀🙇🏻♀ ஒருவர் இல்லையென்றால் அவரைச் சார்ந்தவர் அழுது, கவலைபட்டு வாழ்க்கை என்னவாகுமோ என்று எண்ணும் காலம் மாறிவிட்டது. காரணம் 🤔🤔🤔 மனிதர்களுக்கு மதிப்பு இல்லை, உறவினர்களுக்கு உரிமை இல்லை, ஆசை மனைவியிடன் அன்பாய் பேச நேரம் இல்லை, தான்…
முன்னாட்களில் பெண்கள்….
♥முன்னாட்களில் பெண்கள்♥முன்னாட்களில் பெண்கள் வேலைக்குச் செல்லாமல் கணவனை நம்பி இருந்தார்கள் என்பதை அடிமைத்தனம் என்று நினைத்தால் அது நிச்சயமாக முட்டாள்தனம் என்பதே உண்மை.♥யோசித்துப் பார்த்தால் தெரியும் அது ஒரு பாதுகாப்பு வளையம் என்பது. அங்கு வேலைப் பங்கீடு (division of labour)…
வாழ்க்கைத்துணையை உங்களுக்கு ஏற்றபடி மாற்றும் உரிமை உங்களுக்கு கிடையாது
திருமணத்திற்கு பிறகு, உங்களில் பலர் உங்கள் வாழ்க்கைத்துணை மேல் உங்களுக்கு சகல விதமான உரிமைகள் இருப்பதாக நினைக்கிறீர்கள். கிடையவே கிடையாது. உங்கள் வாழ்க்கைத்துணை மேல் உங்களுக்கு உரிமை இருப்பது உண்மை தான். ஆனால், உங்கள் உரிமைக்கு ஒரு எல்லை கோடு கண்டிப்பாக…
பெண்களே! இரும்புச்சத்து குறைபாடா?
இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்றைய காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு என்பது அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த இரும்புச்சத்து குறைபாட்டினால் அவதிப்படுகின்றனர். இரும்புச்சத்து என்பது உடலில் இரத்தத்தை உற்பத்தி…
நாளை பல பகுதிகளில் வெப்பமான காலநிலை
நாட்டில் நாளையதினம் (20) வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்துள்ளது. அதன்படி, மேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் நாளையதினம் வெப்பநிலை அதிகரித்து…
300 ரூபாவை தாண்டிய இளநீர் விலை
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இந்த நாட்களில் ஒரு இளநீரின் விலை 300 ரூபாயைத் தாண்டியுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். சிறிய அளவிலான இளநீர் 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், நிலவும் அதிக வெப்பம் காரணமாக இளநீருக்கான…
இலங்கையில் ஐக்கிய மக்கள் காங்கிரஸ் எனும் பெயரில் புதிய கட்சி
நாட்டை நேசிக்கும் சிறந்த மக்கள் தலைவரும் அரசியல் செயற்பாட்டாளருமான முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தலைமையில் உருவாகியுள்ள குறித்த கட்சியின் பொதுச்செயலாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான ஏ.சி. யஹ்யாகான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் காங்கிரஸ்…
கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் கைது
இன்று காலை நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ சம்பவத்தின் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியில் வேன்ஒன்றில் தப்பிச் செல்ல முற்பட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்/ கைது செய்யப்பட்டவர் முன்னாள் இராணுவ கொமாண்டோ மொஹமட் அஸ்மான் ஷரீப்தீன்…
சட்டத்தரணி வேடத்தில் பெண் – நீதிமன்ற துப்பாகிச்சூடு (UPDATE)
பாதாள உலகக் குழு உறுப்பினர் கனேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு, சட்டத்தரணி வேடத்திலேயே வந்த பெண் ஒருவர் ஆயுதத்தை வழங்கியமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக…
கண்டியை உலக புராதன கேந்திரத் தலமாக மாற்ற திட்டம்
கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. 2035 ஆம் ஆண்டாகும் போது பூர்த்தி செய்வதற்குத் திட்டமிட்ட பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகார சபையின் தலைவர்…
