நாளைய வானிலை தொடர்பான அறிவிப்பு
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) காலை வரை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை (29) தொடர்பான வானிலை முன்னறிவிப்பை வெளியிடும் போதே…
குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு!
வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டது. கடந்த 26 ஆம் திகதி தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராட சென்ற போது கால் தவறி குளத்திற்குள்…
42 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி
தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது. அதற்கமைய, தனது முதலாவது…
உழவு இயந்திர விபத்து – அதிபர் மற்றும் 4 பேர் கைது
அம்பாறை-காரைத்தீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மத்ரசா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த…
ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்த தூதுவர்கள்!
இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். அதன்படி புர்கினா பாசோ (Burkina Faso), பொஸ்னியா மற்றும் எர்செகோவினா (Bosnia and…
‘தீகதந்து 1’ குறித்து நாம் அறியாத தகவல்கள்!
உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ‘தீகதந்து 1’ என்ற யானை இன்று (28) அதிகாலை உயிரிழந்தது. கலாவெவ தேசிய பூங்காவை தனது வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்த இந்த யானை, கெக்கிராவை ஆன்டியாகல, ஹிங்குருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு…
குளிர்காலத்தில் மூட்டுவலி அவஸ்தையா? அப்போ தூங்கும் போது இத பண்ணுங்க
பொதுவாக குளிர்காலம் வந்துவிட்டால் குறிப்பிட்ட உணவுகளை எடுத்து கொள்வதை நிறுத்தி விட வேண்டும். ஏனெனின் குளிர்காலங்களில் நோய் தொற்றுக்கள் எம்மை தாக்குவதற்கு அதிகமான சந்தர்ப்பம் இருக்கும் குளிர்காலத்தில் சிலர் அடிக்கடி நோய்வாய்ப்படுவதைக் காணக்கூடும். இன்னும் சொல்லப்போனால் இந்த காலப்பகுதியில் தான் அதிகமான…
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு… உறுதி செய்த நீதிமன்றம்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிகளின் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த நிலையில், யாத்ரா லிங்கா என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கும்…
இளைஞர்கள் இடையே வேகமாக பரவும் எய்ட்ஸ்!
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டாளர்களைக் கண்டறிதல் மற்றும் முறையான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால் இளைஞர்களிடையே எச்ஐவி தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் பதிவான…
வௌ்ளக்காடாக காட்சியளிக்கும் வவுனியா!
வவுனியாவில் பெய்துவரும் கடும் மழையால் 1,048 குடும்பங்களை சேர்ந்த 3,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தமது இருப்பிடங்களில் இருந்தும் வெளியேறியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. வங்களாவிரிகுடாவில் ஏற்ப்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வவுனியாவில் நேற்று (27)…