சுகாதார சேவையின் மதிப்பீடு தொடர்பில் வௌியான தகவல்.
நாட்டின் சுகாதார சேவையில் தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்களுக்கு விரிவான வசதிகளை வழங்குவதன் மூலமும் நல்ல நிர்வாகத்தின் ஊடாக சிறந்த முடிவுகளை அடையக்கூடிய திட்டத்தை தயாரிக்க உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சு…
105 வருடங்களுக்கு பின்னர் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கை தேரர்
இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் St Cross College, 105 வருடங்களின் பின்னர் பல்கலைக்கழகத்தில் கற்கும், முதல் இலங்கை பௌத்த பிக்கு ஒருவரை வரவேற்பதாக அறிவித்துள்ளது. வடிகல சமிதரதன தேரரே, 105 வருடங்களுக்கு பின்னர், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பௌத்த கற்கைகளில் எம்ஃபில் படிப்பை…
2025ல் சுற்றுலாப் பயணிகளின் வருகையை 03 மில்லியனாக அதிகரிக்கத் திட்டம்
அடுத்த வருடம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மூன்று மில்லியனாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தின் மீதான விவாதத்தின் இரண்டாம் நாளான இன்று கலந்துகொண்டு உரையாற்றிய…
அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம்
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களினால் கடந்த நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை இன்று (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் நேற்று…
தென்கொரிய ஜனாதிபதியை பதவி விலகக்கோரி போராட்டம்!
தென்கொரியாவில் எதிர்க்கட்சிகளை முடக்க கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்கு எதிராக, பாரளுமன்றத்தில் அதிகளவில் பாரளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததால், அந்நாட்டு ஜனாதிபதிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமுல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவசர நிலையை ஜனாதிபதி யூன் சுக் இயோல் திரும்பப் பெற்றார். இந்நிலையில் அவர்…
ரணில் வழங்கிய மதுபான உரிமம் தொடர்பில் வெளிப்படுத்திய பிமல்!
2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கலால் திணைக்களம் 361 மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (4) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.மேல் மாகாணத்தில்…
கொழும்பு பங்குச் சந்தையில் இன்று சாதனை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று (04) பாரிய அளவில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 13,511.73 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. 2022 ஆம்…
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு – நுகர்வோர் பாதிப்பு.
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, பேலியகொடை மெனிங் சந்தையில் இன்று (4) மரக்கறிகளின் விலை இவ்வாறு பதிவாகியிருந்தது. கெரட் 1 கிலோகிராம் – ஒரு வாரத்திற்கு முன் 50 ரூபா – தற்போதைய…
மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை…
ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்றைய தங்கம் விலை ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று…
நாட்டிலுள்ள சகல பெண்களுக்கும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் நேற்று (03) முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகமும், ஒன்றியத்தின்…