தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை!
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மூன்றரை தசாப்தங்களுக்கு மேலாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக போதிய மூலதனச் செலவுகள் வழங்கப்படவில்லை எனவும்…
53 மசாஜ் நிலையங்கள் மூடப்பட்டன
நீர்கொழும்பு பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளில் பணிபுரிந்து வந்த 2 பெண்களுக்கு HIV எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தலதுவ இன்று (27)…
வாட்ஸ் அப் செயலியின் புதிய அம்சம்
வாட்ஸ்அப் செயலியில் UPI Settings கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை 140 இற்கும் மேற்பட்ட வங்கிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது சர்வதேச UPI Payment மேற்கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. இது தற்போது தேர்வு செய்யப்பட்ட…
வெற்றிக்கு வித்திட்ட விதைகள்…!
பத்ரு தற்காப்பு யுத்தம்இன்றிலிருந்து சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இதே ரமலானில் இதே தினத்தில் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் நடைபெற்ற தர்ம யுத்தம். நபித்தோழர்களின் மாபெரும் தியாகத்தால் மிகப்பெரிய வெற்றி சாத்தியமானது. இறைத்தூதர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆவாலும் ஸஹாபாக்களுக்கு…
தேர்தல் திருத்தங்கள் மூலம் எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்பட மாட்டாது
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.1994ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் ஊழலுக்கு எதிராக போராடுவதாகவும்…
வௌிநாட்டு தொழிலாளர்கள் குறித்து மத்திய வங்கி விசேட அறிவிப்பு!
இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. அதேபோல், குறித்த காலப்பகுதியில் சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு…
நான் பதவி விலக மாட்டேன் – மத்திய வங்கி ஆளுநர்!
தனது ஊழியர்களின் சம்பள அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டு தான் மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர்…
28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி!
குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ கிராம் அரிசியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.ஏப்ரல் மாதத்தில் 10 கிலோ அரிசியும் மே மாதத்தில் 10 கிலோ அரிசியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக…
குவைத்தில் உள்ள, இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தங்களுடைய வதிவிட விசாவை மீறி குவைத்தில் வேலைக்காக தங்கியிருக்கும் மற்றும் பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்ச்சி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் இஸ்லாமிய இராஜதந்திர தூதுவர்களுக்கு இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தாரக பாலசூரிய மற்றும் SLPP பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்டவர்களும்…
