டயான கமகேவிற்கு எதிரான மனு தள்ளுபடி
இராஜாங்க அமைச்சர் டயான கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவிழக்கச் செய்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக மேன்முறையீட்டு…
வீட்டிற்குள் புகுந்த இளைஞன் 15 வயது சிறுமியை கடத்திச்சென்றான்
அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் திபுல்வெவ பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். ஆனால் கடத்தப்பட்ட சிறுமி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை…
காசாவில் இந்தக் குழந்தை பிறந்தது குற்றமா..?
காசாவில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட 5 மாத வயதுடைய யும்னா. குழந்தை எந்தத் தவறும் செய்யவில்லை குழந்தையை பெற்றவர்களும் எந்தத் தவறும் செய்யவில்லை பஸ்தீன மண்ணில் பிறந்தது மாத்திரமே குற்றம் அந்தக் குழந்தை சுவனத்துச் சிட்டாக பறந்து கொண்டிருக்கும் ஆனால், அநியாயமாக படுகொலை…
இப்போதுள்ள அரேபியர்கள்
இப்போதுள்ள அரேபியர்கள் ஹெலிகாப்டர் போன்றவர்கள், அது போகும் வேகத்தை விட அது போடும் சத்தம்தான் அதிகம்! முஹம்மத் அல்-மகூத் தமிழாக்கம் / imran farok
சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா கிடைக்காது.
இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கு அனுமதி இல்லை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்கில் மோதல்களுக்கு மத்தியில் உள்ள இலங்கையர்கள்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் கொல்லப்பட்டனர் ; save the children அமைப்பு அறிக்கை
காசாவில் கடந்த மூன்று வாரங்களில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 முதல், காசாவில்…
பலஸ்தீனுக்கு சார்பாக ஆதரவளித்தமைக்கு, இலங்கைக்கு நன்றிகூறிய சவூதி
இலங்கையின் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரியை தொடர்பு கொண்டார் சவூதி அரேபிய வெளி விவகார அமைச்சர் இளவரசர் பைஸல் நேற்றைய தினம் -29- சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைஸல் பின் அப்துள்ளாஹ் இலங்கையின் வெளி விவகார அமைச்சர்…
இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்களை பாதுகாக்குமாறு ரஷ்யாவிடம் கோரிக்கை
தாகெஸ்தானில் பாலஸ்தீன ஆதரவு எதிர்ப்பாளர்களால் பழிவாங்கும் சாத்தியம் இருப்பதாக ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து, இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்களை அவர்களின் அதிகார வரம்பில் பாதுகாக்குமாறு ரஷ்ய அதிகாரிகளை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. மாஸ்கோவில் உள்ள இஸ்ரேலிய தூதர் ரஷ்ய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக…
பிரிட்டனுக்கான பலஸ்தீனிய தூதுவர் கூறிய 3 முக்கிய விடயங்கள்
🔴 பிபிசி மற்றும் சர்வதேச ஊடகங்கள் கொல்லப்பட்டவர்கள் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, அந்த இஸ்ரேல் கொல்லும் “மனித கேடயங்கள்” என்ற தவறான இனவெறி இஸ்ரேலிய பிரச்சாரத்தை கைவிட வேண்டும். 🔴 லண்டனில் நேற்று (28) காசாவில் உடனடி போர்நிறுத்தம் கோரி…
நாடளாவிய ரீதியில் இன்று போராட்டம்
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் இந்த போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதுடன்…