admin

  • Home
  • காஸாவில் சிக்கி இருந்த இலங்கையர்கள் 17 பேருக்கு ரஃபா எல்லை வழியாக எகிப்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

காஸாவில் சிக்கி இருந்த இலங்கையர்கள் 17 பேருக்கு ரஃபா எல்லை வழியாக எகிப்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

பாலஸ்தீனத்திற்கும் எகிப்துக்கும் இடையிலான ரஃபா எல்லை வழியாக காசாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட 596 வெளிநாட்டு மற்றும் இரட்டை பிரஜைகளில் பதினேழு (17) இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 இலங்கையர்களில் 15 பேர் இன்று நண்பகல் வேளையில் ரஃபா எல்லையை கடந்து…

இடிபாடுகளுக்குள் ஒரு இளம் பிஞ்சு

அவள் தவழ்ந்த வீடு தரை மட்டமாகிக் கிடந்தது சோறூட்டிய தாய் சொர்க்கத்துக்குப் போயிருந்தாள். வாப்பாவின் கண்கள் வானத்தைப் பார்த்த படி அசையாதிருந்தன. கையிலிருந்த கரடி பொம்மை முன்னங் கையோடு சேர்த்து மூலையில் கிடந்தது. அவளுக்குக் கண்ணீர் வரவில்லை இரண்டு விழிகளிலும் இரத்தம்…

இந்தப் பையில் உள்ளது ஒரு பலஸ்தீன குடும்பத்தின் உடல் பாகங்கள்

காசாவைச் சேர்ந்த ‘பத்ரசாவி (Badrasawi) குடும்பத்தின் உடல் பாகங்களே இவை. இந்த முழு குடும்பமும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தயாரித்த குண்டுகளால் அழிக்கப்பட்டது. இந்த பையில் குடும்பத்தின் துண்டுகள் சேகரிக்கப்பட்டன.

பென்ஜமின் நெதன்யாகு மனிதகுலத்திற்கு எதிரான குற்றவாளி – கொலம்பியா ஜனாதிபதி

கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோஇஸ்ரேலை கண்டித்துள்ளார். பாலஸ்தீனிய மக்களை காசாவிலிருந்து அகற்றி அதைக் கைப்பற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள்” என்று பெட்ரோ X இல் பதிவிட்டுள்ளார், ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களின் படத்துடன். “இந்த இனப்படுகொலையை நடத்தும் அரசின் தலைவர்…

ஐஸ் போதைப் பொருளினால் உயிரிழப்பு

நெடுந்தீவில் ஐஸ் போதைப் பொருள் பாவனையினால் ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக இளைஞர் ஒருவர் மரணித்ததாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குணாராசா தனுஷன் (வயது 25) என்பவரது…

9 வயது சிறுமியின் தவறான முடிவு – கொழும்பில் அதிர்ச்சி

கொழும்பில் கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு – மருதானையில் நேற்று(31.09.2023) பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உயிரிழந்தவர் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமி என பொலிஸார்…

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் ; நீதிமன்றம் அறிவிப்பு

தொழிலதிபரான தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டதாக கொழும்பு மேலதிக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.

சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பம்!

பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதன் முதல் கணக்கெடுப்பு ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு…

எரிபொருள் விலையில் மாற்றம்

இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக குறைந்துள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல்3 ரூபாவால்…

இஸ்ரேலுடனான உறவை முறிக்கிறது கொலம்பியா

கொலம்பியாவும் இஸ்ரேலுக்கான தூதரை ஆலோசனைக்காக திரும்ப அழைக்கிறது இடதுசாரி தலைவர் குஸ்டாவோ பெட்ரோ சமூக ஊடகங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். “பாலஸ்தீன மக்களின் படுகொலையை இஸ்ரேல் நிறுத்தவில்லை என்றால் நாங்கள் அங்கு இருக்க முடியாது” என்று பெட்ரோ X இல் எழுதினார்.