admin

  • Home
  • இலங்கை கிரிகெட் தொடர்பான தீர்மானம்

இலங்கை கிரிகெட் தொடர்பான தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்ற கூட்டுத் தீர்மானம் ஒன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (08) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே…

இங்கிலாந்து 339/9

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்களை பெற்றது.இங்கிலாந்து அணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய Ben Stokes 108 ஓட்டங்களையும்,…

ஏஞ்சலோ மேத்யூஸ் out தொடர்பில் ICC யில் புகார் அளிக்குமாறு கோரிக்கை

ஏஞ்சலோ மேத்யூஸின் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு சம்பந்தமாக நடுவர்களின் நடத்தை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ICC) புகார் அளிக்குமாறு இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளிடம் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒளிபரப்பு காட்சிகளின்படி, ஏஞ்சலோ மேத்யூஸ் அவரது…

கொழும்பு Unity Plaza வணிக வளாகம், 400 மில்லியன் ரூபா செலவில் தகவல் தொழில்நுட்ப நிலையமாக மீளப் புனரமைக்கப்பட்டது.

Unity Plaza வணிக வளாகம் தகவல் தொழில்நுட்ப நிலையமாக மீளப் புனரமைக்கப்பட்டது… ⏩ அதற்காக செலவிடப்பட்ட தொகை 400 மில்லியன் ரூபா… ⏩ அரச மற்றும் தனியார் துறை முதலீட்டுத் திட்டத்தின் கீழ் மறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன… பம்பலப்பிட்டி Unity…

காசாவுக்கு ஆதரவாக நோர்வேயில் வித்தியாசமான போராட்டம்

பாலஸ்தீனிய பாதிக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்தும் வகையில் ஓஸ்லோ நகரின் மத்திய ரயில் நிலையத்தின் தரையில் படுத்திருக்கும் ஆர்வலர்களே இவர்கள். இஸ்ரேலிய படுகொலைகளுக்கு தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தவும் காசா பகுதிக்கு தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் இவர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

10,000 பாலஸ்தீனிய தியாகிகளின் பெயர்கள் ஈரானிய செய்தித்தாளில்

10,000 பாலஸ்தீனிய தியாகிகளின் பெயர்கள் ஈரானிய செய்தித்தாளின் (Vatan Emrooz) அட்டையில் உள்ளன.

விஷப் பாறை மீன்கள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் ஆழமற்ற கடற்பகுதிகளில் காணப்படும் விஷப் பாறை மீன்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாறை மீன்களால் கடித்து பாதிப்புக்குள்ளான மக்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அண்மைக்காலமாக பல செய்திகள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது. ஒட்டுண்ணியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்…

அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (07) இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட்ட தீர்மானித்தது.…

NMRA வுக்கு பணிப்பாளர் நாயகம் நியமனம்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக டொக்டர் விஜித் குணசேகர மீண்டும் சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து

8, 9, 10 ஆகிய மூன்று நாட்களில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தபால் மா அதிபர் ருவன் சத்குமார இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இதேவேளை, இன்று நள்ளிரவு முதல்…