ஹமீட் அல் ஹுசைனியா கல்லூரியின் (G80) வருடாந்த பொது கூட்டம்
திகதி: 12 ஜனவரி 2025நேரம்: காலை 9:45இடம்: அல்-ஹாஜ் ஏ.எச்.எம். ஃபவ்சி மண்டபம் ஹமீட் அல் ஹுசைனியா கல்லூரியின் பழைய மாணவர்கள் G80 குழுமத்தின் 18ஆவது வருடாந்த பொது சந்திப்பு 2025 ஜனவரி 12ஆம் திகதி காலை 9:45 மணிக்கு அல்-ஹாஜ்…
ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் இராஜினாமா
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் செனெஸ் பண்டார, தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவராக அவர் அண்மையில் நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
துருக்கியில் 12 பேர் உயிரிழப்பு!
வடமேற்கு துருக்கியில் உள்ள பாலிகேசிர் மாகாணத்தின் கரேசி மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும், ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும் அமைச்சகம்…
பிரதமரை சந்தித்த இலங்கைக்கான ரோமானிய தூதுவர்!
இலங்கையின் ரோமானிய தூதுவர் ஸ்டெலுடா அர்ஹிரே (Steluta Arhire) தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு நேற்று டிசம்பர் 23 ஆம் திகதி நாட்டைவிட்டு செல்ல முன்னர் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து சிநேகப்பூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இலங்கை மற்றும்…
கிளிநொச்சி மாவட்டத்தில் போராட்டம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம் பெற்றது.குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு…
அமைச்சர் பெயரில் பண மோசடி
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தனது பெயரில் மேற்கொள்ளப்படும் பண மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.இன்று (24) பிற்பகல் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தில் குறித்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார். அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி என அடையாளப்படுத்தப்படும்…
குவைத்தின் உயரிய விருது மோடிக்கு!!!!
குவைத்தில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்பினார்.இந்தப் பயணம் வரலாற்று சிறப்பு மிக்கது என்று கூறிய பிரதமர் மோதி, இரு நாடுகளும் தற்போது முக்கிய கூட்டாளிகளாக மாறிவிட்டதாக கூறினார். நரேந்திர மோதியின் பயணம்…
நாமலின் பகிரங்க கேள்வி!!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை பாரதூரமானது எனவும், அரசாங்கமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பை நீக்குவதற்கான பரிந்துரைகளை வழங்கிய குழுவிற்கு உண்மையில் தேசிய பாதுகாப்பு பற்றிய புரிதல்…
மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி!!
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கிண்ண போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு தகுதி பெறுவது இதுவே முதல் முறை.
இஸ்மாயில் ஹனியேவை கொன்றோம்- இஸ்ரேல்
இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஜூலை மாதம் ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதை முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர்; “இந்த நாட்களில், ஹவுதி பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல்…