பெரஹெராவில் யானை குழம்பியது
காலி, தொடந்துவ மொரகொல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இன்று (28) இடம்பெற்ற பெரஹெரா ஊர்வலத்தின் போது யானை ஒன்று குழப்பம் விளைவித்து ஒருவரை தாக்கியுள்ளது. ஊர்வலத்தில் சென்ற நபரை யானை தாக்கிய நிலையில் படுகாயமடைந்த நபர் காலி தேசிய வைத்தியசாலையில்…
ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு!
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம்,…
சீதுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு
சீதுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன்,…
மன்மோகனுக்கு, மகிந்த வழங்கியிருந்த வாக்குறுதி
மறைந்த மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிகாரப் பகிர்வு முறை ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை மகிந்த ராஜபக்சவிடமிருந்து பெற்றிருந்தார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.…
சகல Mp க்களினதும் கவனத்திற்கு!!
சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் 82(ஏ) பிரிவின்படி,…
எல்லாம் தன் மகனுக்காக!!
மகனுக்காக அனைத்தையும் இழந்து கண்ணீர்விட்ட தந்தை.. யார் இந்த நிதிஷ்குமார் ரெட்டி? ஆஸ்திரேலியா மண்ணில் முதல் சர்வதேச சதமடித்த மகன் நிதிஷ்குமார் ரெட்டி குறித்து பேசுவதற்கு வார்த்தையில்லாமல், நாதழுதழுக்க பதிலளித்த தந்தை முத்தியாலா ரெட்டி, உத்வேகம் தரும் தந்தையாக நிமிர்ந்து நிற்கிறார்.…
பொதுமக்களிடம் வேண்டுகோள்!!
தேவையில்லாமல் உப்பினை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் டி. நந்தன திலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நாட்களில் நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் அச்சமடைந்து மொத்தமாக உப்பை வீடுகளுக்கு கொண்டு சென்று…
60 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள து
கடந்த ஐந்து மாதங்களில் 60 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) தெரிவித்துள்ளது. NMRA இன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சவீன் செமகே, இந்த நிறுவனங்களில் தகுதியான மருந்தாளர் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது…
டின் மீன் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது
டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதன்படி, 425 கிராம் ரின் சூரை மற்றும் சால்மன் மீன் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாகவும், 155 கிராம் நிகர…
ரொனால்டோவுடன் விளையாட வேண்டும்; எம்பாப்பே
உலகின் முன்னனி நட்சத்திர உதைப்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்து விளையாட விரும்புவதாக இளம் நட்சத்திர வீரரான பிரான்ஸின் கிளையன் எம்பாப்பே தெரிவித்துள்ளார். தற்போதைய உலக உதைப்பந்தாட்டத்தின் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவரான மாறியிருப்பவர்தான் பிரான்ஸின் முன்கள வீரரான கிளையன் எம்பாப்பே. பிரான்ஸின்…