நாளை முதல் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கலாம்
2023/2024 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான ஒன்லைன் விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய 2024 ஜூன் 14 ஆம் திகதி முதல். உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு…
இப்படியும் ஒரு காதலன்
குருநாகலின் தனது தந்தையின் சுமார் 16 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடி காதலிக்கு செலவு செய்த மகன் மற்றும் காதலியின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காதலிக்கு அன்பளிப்பு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக காதலியின் தந்தையுடன் திருடிய நகைகளை அரச…
மிகச்சிறந்த பாதுகாவலன்
அது அடர்ந்த தென் அமெரிக்க காடுகள். வேட்டையாட, வனச் சுற்றுலாக்கள் செல்ல மிகவும் பிரசித்திபெற்ற காடுகள் அவை. நாம் பகல்நேர சுற்றுப் பயணத்தின் பிறகு ஓய்வெடுக்கவென ஒரு மரத்தடியில் நாம் அமர்ந்திருந்தோம். திடீரென ஒரு சிட்டுக்குருவியின் அலறல் சத்தம் நம் கவனத்தை…
A/L விடைத்தாள் திருத்தம் – கொடுப்பனவு குறித்த முடிவு
உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தம் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.குறித்த கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் 14.06.2024 அன்று கிடைக்கப்பெறவுள்ளதுடன், மேற்படி…
இலங்கை – நேபாளத்திற்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது!
2024 T20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவிருந்த போட்டி கைவிடப்பட்டுள்ளது.போட்டி இடம்பெறவிருந்த அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் போட்டியை கைவிட…
அவுஸ்திரேலியா அணி இமாலய வெற்றி!
2024 T20 உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டில் 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட…
மாகாண சபை முறைமைக்கு உடன்படுவதாக அநுர தெரிவிப்பு
மாகாண சபைகள் அப்படியே இயங்க வேண்டும் என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொள்கிறது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அதை மேலும் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற…
தொழிற்சாலையில் இரசாயன கசிவு – 30 பேர் வைத்தியசாலையில்
பாணந்துறை, பின்வத்த – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட இரசாயன கசிவு காரணமாக சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் கலவை தயாரிப்பில் ரசாயன பொருள் மாறியதால் இந்த அனர்த்தம்…
புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள்
வடமேல் மாகாணத்தின் கல்வி மேம்பாட்டிற்காக புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாகாண ஆளுநர் நசீர் அஹ்மட் தெரிவித்தார்.குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (11) மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற…
இவ்வருடம் ஹஜ் செய்யச் சென்றுள்ள, மிகவும் வயதில் மூத்தவர்
இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றுள்ள, மிகவும் வயதில் மூத்தவராக, அல்ஜீரியாவைச் சேர்ந்த ஹாஜ் சரஹௌடா ஸ்டிதி கருதப்படுகிறார். இவர் நேற்று 10–06-2024 சவுதி விமான நிலையத்தை சென்றடைந்தார். அவருக்கு அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு வழங்கினர்.
