மாகாண ஆளுநர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்!
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுள்ளதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு ஆளுநர்கள் பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.மாகாண ஆளுநர்களுடன் நேற்று முன்தினம் (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.மாகாண மட்டத்தில்…
வாகன சாரதிகளுக்கான வேண்டுகோள்!
கொஹுவல சந்தியில் மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், நாளை (15) முதல் அவ்வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான நிர்மாணப் பணிகள் 2 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளதால், அக்காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள்…
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் அரஃபாவிற்கு அழைப்பு
உலகளாவிய அளவில் பல நாடுகளில் இருந்து, ஹஜ் நிறைவேற்ற சென்றுள்ள லட்சக்கணக்கான ஹாஜிமார்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை அரஃபா வில் உள்ள அர்ரஹ்மத் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். “ஹஜ் என்பதே அரபாவில் தங்குவது தான்.. “.…
நோய், நொடிகள் சொல்லும் செய்தி
நோய் நொம்பலங்கள் உலகமெல்லாம் வளம் வந்து எத்தகைய பெரிய பணி செய்கின்றன! என்று நீங்கள் அவதானித்ததுண்டா? அவைகள் மனிதத்தில் குடிகொண்டுள்ள மிருகத்தனத்தை பலமிழக்கச் செய்து, மனிதத்தை வாழவைக்கின்றன. மனம் மீது பணம் செய்யும் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துகின்றன. தற்பெருமையையும், தன்னலத்தையும் உடைத்தெறிகின்றன.…
உலக சாதனைக்கான ஒரு முயற்சி
உலக சாதனைக்கான ஒரு முயற்சி- 2024 ஜூன் 15 ஆம் தேதி 32 கிலோமீட்டர் தூரம் கொண்ட பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பம் செல்வன் பஹ்மி ஹஸன் சலாமா ‘பாக்கு நீரிணையூடாக உயிர் காப்பு மற்றும் பிளாஸ்டிக் அற்ற…
எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளும் இளம் தலைமுறை வேண்டும்!
எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளும் வகையில் அறிவும் பயிற்சியும் நிறைந்த இளைஞர் தலைமுறை உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் இளைஞர்களுக்கு உயர் வருமான வழியை உருவாக்கத் தேவையான பொருளாதார செயற்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.…
வெள்ளத்தில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் அணி!
அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியும் பாதிக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்று (13) மேற்கிந்திய தீவுகள் செல்லவிருந்த இலங்கை அணி வெள்ளம் மற்றும் மழை காரணமாக புளோரிடாவில் இருந்து வெளியேற முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போதைய வானிலை காரணமாக பல…
இந்திய நிதி அமைச்சரை சந்தித்த இலங்கை உயர்ஸ்தானிகர்!
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.இந்திய நிதியமைச்சராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமனுக்கு இலங்கை உயர் ஸ்தானிகர் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவையும்…
மற்றொரு சிறுமி மீதும் கொடூரத் தாக்குதல்
ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய நபரொருவரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபர் இராணுவ கோப்ரல் எனவும் அவர் சிறுமியின் மாற்றாந்தந்தை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.சந்தேகநபரின் பகையாளர்களுடன் சிறுமி உரையாடி, அதனை மறைத்தமையால் சிறுமி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக…
மக்காவில் உச்சக்கட்டப் பாதுகாப்பு – அதிவிரைவு கமாண்டோக்கள் களமிறக்கம்
புனித ஹஜ் கடமையை ஹாஜிமார்கள் நிறைவேற்ற தயாராக இருக்கும் இந்த நேரத்தில் மக்கா முகர்ரமா நகரில் மஸ்ஜிதுல் ஹாரமைச் சுற்றி அதிவிரைவுப்படை கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசியல் அல்லது வேறு பிரச்சாரங்களுக்கு புனித நகரங்களை பயன்படுத்த வேண்டாமென ஏற்கனவே சவுதி…
