admin

  • Home
  • ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்தம் விசேட கொடுப்பனவு

ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்தம் விசேட கொடுப்பனவு

அரசாங்க சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு இன்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.அதன்படி சம்பள முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை 2024 செப்டெம்பர் மாதம் முதல் இந்த…

இலங்கையில் ஜப்பானின் வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்

இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை வழங்குவதாக ஜப்பான் இன்று (24) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.இது தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதாயாகி, JICA இலங்கை அலுவலக பிரதானி யமடா டெட்சுயா மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்…

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைத்த இந்தியா!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய கூட்டணி அரசாங்கம் தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை நேற்று (24) சமர்ப்பித்தது.புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த வரவு செலவுத் திட்டம், வேலைவாய்ப்பு,…

முஸ்லிம் விஞ்ஞானிகளின், புத்தகங்கள் எரிக்கப்படாமல் இருந்திருந்தால்…..

இஸ்லாமிய ஸ்பென் (அந்தலுஸிய) முஸ்லிம் விஞ்ஞானிகளின் பல்லாயிரக்கணக்கான, புத்தகங்கள் எரிக்கப்படாமல் இருந்திருந்தால், நாம் இன்று விண்ணுலகில் விண்மீன் திரள்களிடையே அலைந்து திரிந்து கொண்டிருப்போம். அந்தலூசிய நாகரிகத்தில் எஞ்சியிருந்த 30 புத்தகங்களின் உதவியுடன்தான், அணுவைப் பிரித்து பரிசோதிக்க முடிந்தது. நோபல் பரிசுவென்ற பிரெஞ்சு…

ஜனாஸாக்களை எரித்துவிட்டு, முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டு தப்பியோட வேண்டாம் – இழப்பீடு வழங்கு – சஜித்

கோவிட் தொற்றுநோய் நிலவிய காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய தகன கொள்கைக்கு மன்னிப்பு கேட்பதென்பது ஒரு சிறந்த விடயம். இந்த தீர்மானத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் ஆதரவளித்தனர். இதன் மூலம் முஸ்லிம் மக்களின் சமய,…

செல்போனால் பறிபோன உயிர்

தமிழ்நாடு – இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எம்.எஸ். அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (36). இவர்…

40 ரூபாய்க்கு ஒரு முட்டையை விற்கலாம், கேக் தயாரிப்பாளர்கள் நிறைய முட்டைகளை எடுக்கிறார்கள்

முட்டை ஒன்றின் சில்லறை விலையை 40 ரூபாவாக குறைக்க முடியும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை குறைக்க முட்டை உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்…

எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு – 157 பேர் பலி!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது.கடந்த 21-ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள்…

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரும் அரசாங்கம்!

கொவிட்-19 தொற்றுநோய்களின் போது உடல்களை தகனம் செய்ததன் ஊடாக இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட மனக்குறைகளுக்காக மன்னிப்புக் கோரி அமைச்சர்களான அலி சப்ரி, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.கொவிட்-19…

சம்பள முறைப்பாடுகளுக்கான முன்மொழிவுகள் அழைப்பு!

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்மொழிவுகளை கோர ஆரம்பித்துள்ளது.சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான முன்மொழிவுகள் இங்கு ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இது தொடர்பான விண்ணப்பத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.presidentsoffice.gov.lk/ என்ற…