admin

  • Home
  • ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை!

ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை!

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் தலைவராகக் கருதப்படும் இஸ்மயில் ஹனியே, ஈரானில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் தங்கியிருந்த வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த தாக்குதலை…

இலங்கை அணியை வௌ்ளையடிப்பு செய்த இந்தியா!

இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கு இடையிலான ரி20 தொடரை இந்தியா அணி வௌ்ளையடிப்பு செய்துள்ளது. இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்றதன் ஊடாக மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.…

வத்தளையில் பாரிய தீ

வத்தளை பகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் பரவிய தீ விபத்தில் 90 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ கடைடுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் தீ காயங்களுடன் உயிரிழந்த நிலையில்…

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தேர்தல் ஆணைக்குழு தீர்மானம்!

பொலிஸ்மா அதிபரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வை கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுத தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் ராஜகிரியில் உள்ள தேர்தல் செயலக வளாகத்தில் இன்று (30) காலை நடைபெற்றது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பிலான…

குழந்தைகள் மீது விழுந்த கொங்கிறீட் கலவை!

மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய அடுக்குமாடி கட்டிடத்தை நிர்மாணிக்கும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் வார்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். புதிய அடுக்குமாடி கட்டிடத்திற்கு இயந்திரம் ஒன்றின் ஊடாக கொங்கிறீட் இட சென்ற போது, ​​கட்டுமான கட்டிடத்தை…

எரிபொருள் தாங்கி கப்பலை கைப்பற்றிய ஈரான் படை!

1.5 மில்லியன் லீற்றர் எரிபொருள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, ஈரானிய புரட்சிப் படையினர் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (22) அவர்கள் குறித்த கப்பலை பாரசீக வளைகுடாவில் வைத்து தங்கள் காவலில் எடுத்துக்கொண்டுள்ளனர். மேற்கு ஆபிரிக்க நாடான…

விமல் வீரவன்ச அவசர கடிதம்!

இலங்கை அரசை அந்நிய ஆட்சிக்கு அடிபணியச் செய்யும் ஆட்சியாளரின் திட்டத்தை முறியடிக்க தலையிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மகாநாயக்கர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதம் இன்று (30) மகா நாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்கான 42 பாடசாலை மாணவர்கள்!

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா அல் அக்ஷா ஆண்கள் பாடசாலையில் கட்டிடத்தின் கூரையிலிருந்த குளவி கூட்டின் ஒரு பகுதி இன்று (30) காலை உடைந்து விழுந்ததில் மாணவர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். 10 முதல் 15 வயதுக்குட்பட்ட சுமார் 42…

கேரள நிலச்சரிவு – 122 பேர் பலி!

கேரளாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மேப்பாடி, முந்தக்கை டவுன் மற்றும் சூறல் மாலாவில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன, இதனால் குறைந்தது 122 பேர் உயிரிழந்துள்ளனர். இது மாநிலத்தை தாக்கிய மிகப்பெரிய இயற்கை பேரழிவாகும். சமீபத்திய பேரழிவுகளை தொடர்ந்து கேரள அரசு இரு நாள்…

12 Reasons Why Reading Books Should Be Part of Your Life:

Knowledge Highway: Books offer a vast reservoir of knowledge on virtually any topic imaginable. Dive deep into history, science, philosophy, or explore new hobbies and interests. Enhanced Vocabulary: Regular reading…