அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!
போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு…
இன்றைய தங்க விலை நிலவரம்
இலங்கையில் இன்றையதினம் 24 கரட் தங்கம் 215,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. நாட்டில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் 197,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 161,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி,…
பொலன்னறுவை – மனம்பிட்டிய ரயில் சேவை நிறுத்தம்
பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக கடந்த 19ஆம் திகதி முதல் பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையிலான பிரதான வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், குறித்த…
இரவு உணவை சீக்கிரம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
தினசரி இரவு உணவை சீக்கிரம் எடுத்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று நாம் இங்கு பார்ப்போம். உங்கள் இரவு உணவை சீக்கிரம் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது…
இலங்கையில் பிறந்த மியான்மார் குழந்தை!
இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்த மியான்மார் கர்ப்பிணித்தாய் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (20) இரவு குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள்…
லசித் மாலிங்கவின் புத்தகம் வௌியீடு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, ‘𝐊𝐈𝐋𝐋𝐄𝐑’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு நேற்று (20) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. இந்தப் புத்தகத்தில் பந்துவீச்சு பற்றிய 21 விடயங்கள் உள்ளன. புத்தக வெளியீட்டு…
ரயில்களின் நேர அட்டவணையில் திருத்தம்
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபட்டுவரும் ரயில்களுக்கான நேர அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் திருத்தம் நேற்று (20) முதல் அமுலுக்கு வருவதாக ரயில்வே திணைக்கம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை; 20,000இற்கும் அதிகமானோர் பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் 57 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இதில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,300 என்றும் அவர் குறிப்பிட்டார். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம்…
Successful Completion of Blood Donation Camp in Mabola, Wattala
In remembrance of the 20th anniversary of the devastating 2004 tsunami, Lankabase.com and HUDA Foundation successfully organized a special blood donation camp on January 11, 2025, at Al Ashraff National…
வெற்றிகரமாக முடிவடைந்த இரத்ததான முகாம்
2004ஆம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமி பேரழிவின் 20ஆம் ஆண்டு நினைவாக லங்காபேஸ்.காம் மற்றும் ஹுதா ஃபவுண்டேஷன் இணைந்து 2025ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் திகதி மாபோலையின் அல் அஷ்ரப் தேசிய பாடசாலையில் இரத்ததான முகாமை சிறப்பாக நடத்தின. இம்முகாமில், மொத்தம் 59…