கட்டுநாயக்கவில் கைப்பற்றப்பட்ட 5 கோடி பெறுமதியிலான உபகரணங்கள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், நேற்று (20.12.2024) வெள்ளிக்கிழமை, இலத்திரனியல் உபகரணங்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் வெளிநாடுகளிலிருந்து இலத்திரனியல் உபகரணங்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களிடம் 5…
ரோஹிங்கிய அகதிகள் மிரிஹானை தடுப்பு நிலையத்தில்
மியன்மாரில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் வந்த 115 ரோகிங்யர்களை முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறைக்கு இன்று (20)கொண்டு செல்லப்பட்டு திருகோணமலை துறை முகப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த படகில் பயணித்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வாக்கு மூலத்தை பதிவு…
மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்றார் ஜனாதிபதி.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (20) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்ததுடன்…
தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை.
தேசிய பாடசாலைகளில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்தின் அதிபர் பதவிக்கென விண்ணப்பங்களை கோருவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. உரிய விண்ணப்பங்கள் அதற்கான ஆவணங்களை எதிர்வரும் 11ம் திகதியளவில் கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வெளியாகவுள்ளதுடன் விண்ணப்பதாரர்கள் டிசம்பர்…
மாயமான MH370 தேடும் பணி ஆரம்பம்!!
காணாமல் போன மலேசியாவின் MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மலேசியா ஏர்லைன்ஸ் MH370 விமானம் 2014 மார்ச் 8 அன்று கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது காணாமல்…
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்..
மூன்று கட்டங்களின் அடிப்படையில் வாகன இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. இந்நிலையில், வாகன இறக்குமதிக்கான முதலாம் கட்டத்தின் பிரகாரம் இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனம் இறக்குமதி செய்யப்பட்ட ரசீது அல்லது சுங்கப் பதிவு தினத்திலிருந்து 90 நாட்களில் மோட்டார்…
ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
ஐஸ் போதைப் பொருளுடன் மல்வத்தை விசேட அதிரடிப் படையினரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சட்ட நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவில் உள்ள புற நகர் பகுதி ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக புதன்கிழமை(19) இரவு…
அரசாங்கம் முஸ்லிம்களை ஒருபோதும் புறக்கணிக்காது
சமூகத்தை பாதிக்கும் தீர்மானங்களை எதிர்க்க தயங்கமாட்டோம் என்கிறார் பிரதியமைச்சர் முனீர் முளப்பர். பிரதியமைச்சர் முனீர் முளப்பர் 2021-.09.-13 அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி “அல்லாஹ்” என்ற…
முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் மஜீத் காலமானார்.
இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் (முழக்கம் மஜீத்) காலமானார். நீண்டகாலமாக சாய்ந்தமருதில் அமைந்துள்ள தனது வீட்டில் சுகயீனமுற்றிருந்த அவர் வீட்டில்…
பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை கூட்டம்!!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (20) கூடவுள்ளது. இது தொடர்பான சந்திப்பு முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இங்கு அரசியல் ரீதியாக பல முக்கிய தீர்மானங்கள்…