பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
70 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் திக்வெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.காணித் தகராறு தொடர்பான நீதிமன்ற வழக்கின் பின்னணியில் இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். டிக்வெல்ல தெற்கு பகுதியில்…
நாளை 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி
சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியடையும் டிசெம்பர் 26ஆம் திகதி (நாளை) காலை 9.25 மணி முதல் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது. 2004 டிசம்பர் 26, அன்று நடந்த இந்த…
ரயில் ப்ரீபெய்ட் கார்ட் அறிமுகம்.
தற்போது பயன்படுத்தப்படும் ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் அணுகல் அட்டையை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, வரும் ஏப்ரலுக்கு முன்னதாக இந்த புதிய அட்டையை அறிமுகப்படுத்த உள்ளதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அந்த அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள்…
பாகிஸ்தான் வீரர் பகர் சமான் கணிப்பு!!
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் நடைபெற உள்ளன. 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக இவை நடத்தப்படும். இவற்றில் 8 அணிகள் பங்கேற்கும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையேயான போட்டி துபாயில் பெப்ரவரி 23ம் திகதி…
18 மணி நேரம் நீர் வெட்டு – நாளை (26)
களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாதுவ, வஸ்கடுவ, மொறொந்துடுவ மற்றும் பொம்புவல ஆகிய பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி நாளை (26) காலை 09 மணி…
இலங்கையுடன் மிகநெருங்கிய தொடர்பைப் பேணத்தயார்!
சீனாவும், இலங்கையும் ஒருவருக்கொருவர் அவசியமான உதவிகளை வழங்குகின்ற, நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்கின்ற ஒத்துழைப்புப் பங்காண்மை நாடுகளாகும். அதன்படி இலங்கையுடன் மிகநெருங்கிய உயர்மட்டத்தொடர்பைப் பேணுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சீன வெளிவிவகாரப் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவரது பதவியேற்பின்…
மல்கம் ரஞ்சித் அதிருப்தி
ஜெரோம் பெர்னாண்டோவை ஒரு ஆயராக நிலைப்படுத்தப்பட்டமை செல்லாது என்றும் சமூகத்தை தவறாக வழிநடத்தும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கத்தோலிக்க அடியார்கள் மத்தியில் உரையாற்றிய மல்கம் ரஞ்சித், ஜெரோமின் பெயரைக் குறிப்பிடாமல், இலங்கையில் உள்ள மத சமூகங்களிடையே…
சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் படத்தின் பெயர்!!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘ரெட்ரோ’ என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டீசர் ஒன்றையும் படக்குழு இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டுள்ளது.இப்படத்தினை மார்ச் மாதத்தில் வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருக்கிறது. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன்…
லண்டன் நடைபாதையில் காரை செலுத்திய நபர்
மத்திய லண்டனில் நத்தார் தினம் அதிகாலையில் நடைபாதையில் ஒரு காரை ஓட்டிச் சென்று, கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஷாஃப்ட்ஸ்பரி அவென்யூவில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருக்கு…
உள்நாட்டு உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தியுள்ள மேல் மாகாணம்
2023ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மிகப் பெரிய பங்களிப்பு மேல் மாகாணத்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.27,630 பில்லியன் ரூபா பங்களிப்பு மேல் மாகாணத்தில் இருந்து பெறப்பட்டதாகவும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தில் 43.7 வீதமாகும் என…