admin

  • Home
  • நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணைப் பிரிவு கலைப்பு

நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணைப் பிரிவு கலைப்பு

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணைப் பிரிவின் தலைவர் நீக்கப்பட்டு, குறித்த பிரிவு கலைக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் நுகர்வோர் விவகார அதிகாரசபையில் சட்டத்திற்கு முரணான வகையில் விசாரணைப் பிரிவின் தலைவர் ஒருவரை நியமித்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த பிரிவு கலைக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார…

வெற்றியின்பின் முனீர் முலபர் தெரிவித்த விடயங்கள்

இன நல்லிணக்கத்தின் அடையாளமே எனது வெற்றி. எனது வெற்றிக்காக பங்களிப்புச்செய்த கம்பஹா மாவட்ட சகல இன மக்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பத்தாவது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அஷ் ஷேய்க் முனீர் முளப்பர் தெரிவித்தார். கம்பஹா…

புதிய பாராளுமன்றத்தில் 15 மருத்துவர்கள், 21 ஆசிரியர்கள், 16 சட்டத்தரணிகள்.

புதிய பாராளுமன்றத்தில்15 மருத்துவர்கள், 21 ஆசிரியர்கள், 16 சட்டத்தரணிகள்.

பாகிஸ்தானிலிருந்து ஜனாதிபதிக்கு வந்த செய்தி

நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு (NPP) பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் செஷபாஸ் (Shehbaz Sharif) செரீஃப் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் வாழ்த்துக்களைப் பதிவிட்டுள்ளார்.…

Mp ஒருவருக்குக் கிடைக்கும் சிறப்புச் சலுகைகள்

நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர் ஒருவருக்கு சட்டரீதியாக 7 விசேட சலுகைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடாளுமன்ற உறுப்பினருக்கு துப்பாக்கி பயிற்சி, காவல்துறை பாதுகாப்பு மற்றும் முகப்பு விளக்குகளுக்கு 4 கூடுதல் விளக்குகள் வழங்க உரிமை உண்டு. பல சம்பளம் மற்றும்…

அரசாங்கத்தின் மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு, எனது முழு ஆதரவையும் வழங்குவேன்

மக்கள் எதிர்பார்க்கும் தேவைகளை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொடுப்பேன் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் கட்சியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வெற்ற பின் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டு்ளார்.…

6 சாதனைகளை படைத்த அநுரகுமார தலைமையிலான NPP

கௌசல்யா ஆரியரத்ன மற்றும் சமன்மலி குணசிங்க போன்ற முக்கிய பிரமுகர்கள் உட்பட 19 பேர் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ரோஹினி குமாரி விஜேரத்ன மற்றும் சமிந்திரனி கிரியெல்ல ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தெரிவு…

நாளை 10 மணிக்கு புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, நாளை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது. அதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2024-11-17

NPP சார்பில் போட்டியிட்ட 6 முஸ்லிம்கள் வெற்றி

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் NPP சார்பில் போட்டியிட்ட முஸ்லிம்களில் 6 பேர் வெற்றி பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் விபரம் வருமாறு 1.Akram Ilyas of Matara, 2.Muneer Mulaffar of Gampaha. 3.Dr Rizvi of Colombo ,…

கட்சிகள் பெற்றுக்கொண்ட போனஸ் ஆசனங்கள்

நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய 6,863,186 வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தியினருக்கு 18 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் 1,968,716 வாக்குகளை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு 05 போனஸ் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன்…