ஆண்மகனுக்கு நிறைய விஷயம் வாழ்க்கையின் கடைசிவரைக்கும் புரியாது.
அதில் ஒரு விஷயம் நினைத்த நேரம்“சாப்பாடு போடு” என்று வீட்டுப் பெண்களை உத்தரவிடுவதால் அவர்கள் எவ்வளவு பாதிக்கபடுகிறார்கள் என்பது. பெண் காலையில் தோசை சுட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பாள். கணவன் ஏதோ ஒரு வேலையில் இருப்பான். மனைவி சாப்பிடுங்க என்று சொன்னால் “…
இந்தியா செல்லும் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.…
பிரதமர் கடமைகளை பொறுப்பேற்றார்
புதிய அரசாங்கத்தின் பிரதமராக இன்று (18) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஹரிணி அமரசூரிய தனது கடமைகளை பொறுப்பேற்றார். மலர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஹரிணி அமரசூரிய இந் நாட்டின் 17வது பிரதமர் ஆவார்.…
கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் விஜித!
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட விஜித ஹேரத் இன்று (18) தனது கடமைகளை பொறுப்பேற்றார். வெளிவிவகாரஅமைச்சகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இவர் முன்பு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப்…
மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியில் பாரிய மாற்றம்
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த கிரிக்கெட் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ் மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகியோரை…
சிலிண்டரின் தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்க..!
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, புதிய ஜனநாயக முன்னணிக்கு (சிலிண்டர்) இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தது. அதற்கமைய, குறித்த தேசியப் பட்டியலக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரிடப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், மற்றைய தேசிய…
மூன்றாம் தவணைக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வௌயிட்டுள்ள தகவல்
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. விடுமுறைஇதன்படி, எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை…
அநுர அரசில் இரண்டு தமிழ் அமைச்சர்கள்
இலங்கையின் வரலாற்றில் மிகவும் எளிமையான முறையில் இன்றையதினம் அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற பதவிப்பிரமாண நிகழ்வின் போது 21 அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இதில் இரண்டு தமிழ் அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில்…
ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம் வைத்துள்ளார்.பிரதமர் ஹரிணி அமரசூரிய- கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சு விஜித ஹேரத்…
மூன்றாவது மீளாய்வுக்காக இலங்கை வந்த IMF பிரதிநிதிகள் குழு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று, விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்காக இன்று (17) இலங்கை வந்துள்ளது. இவர்களின் விஜயத்தின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணை கடன் வசதி இலங்கைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.…