admin

  • Home
  • ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமருக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமருக்கிடையில் சந்திப்பு

“ஒரே பட்டி – ஒரே பாதை” சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அன்வர் – உல் – ஹக் ககார் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று பிற்பகல் (17) நடைபெற்றது. இன,…

246 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (17) நடைபெறுகிறது. தர்மசாலா மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில்…

இன்று பிறந்த 6 குழந்தைகள் – உயிர் வாழ வைக்க போராடும் வைத்தியர்கள்

கொழும்பு காசல் மகளிர் மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். 37 வயதான பெண் ஒருவரே இவ்வாறு 6 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். குறித்த ஆறு குழந்தைகளும் ஆண் குழந்தைகள் எனவும், தற்போது குழந்தைகள் அதி தீவிர சிகிச்சைப்…

750 குழந்தைகள் உட்பட 2,848 பாலஸ்தீனியர்கள் படுகொலை

11வது நாளில் ⤵️ • இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட 750 குழந்தைகள் உட்பட குறைந்தது 2,848 பாலஸ்தீனியர்கள், 1,400 இஸ்ரேலியர்களும் சண்டையில் கொல்லப்பட்டனர் • காஸாவின் ரஃபா எல்லைக் கடவை திறப்பது மிகவும் அவசியமானது என்று ஐ.நா. • UNICEF படி,…

இஸ்ரேல் பிரதமரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் – ஸ்பெயின் அமைச்சர்

ஸ்பெயின் சமூக உரிமை அமைச்சர்: “ஸ்பெயின் அரசாங்கம் என்ற முறையில், போர்க்குற்றங்களுக்காக பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”

புலமைப்பரிசில் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் விசாரணை

இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியான விவகாரம் தொடர்பில் பரீட்சை திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவ்வாறு சட்டவிரோத செயலில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது சிறுவன்

புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுவனை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.பங்கதெனிய – கொட்டபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் தரம் 8 இல்…

ஹமாஸுடன் கொள்கை ரீதியான உறவுள்ளது – மேற்கத்திய அழுத்தங்களுக்காக கண்டிக்கமாட்டோம் – மலேசியப் பிரதமர்

பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸைக் கண்டிக்கும் மேற்கத்திய அழுத்தங்களுக்கு உடன்படவில்லை என மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மலேசியா, ஒரு கொள்கையாக ஹமாஸுடன் உறவைக் கொண்டுள்ளது என்றும் இது தொடரும் என்றும் அன்வார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இரும்புக் கம்பியால் முருங்கைக்காய் பறித்த பெண் மின்சாரம் தாக்கி மரணம்

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (15) .இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குமாரதம்பிரான் வீதி 8ஆம் வட்டாரம் களுவாஞ்சிகுடி பிரதேசத்தைச் சேர்ந்த இரு…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனா விஜயம்

ஜனாதிபதி சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03 ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு (15) சீனா செல்லவுள்ளார். இதன்படி, ஜனாதிபதி ஒக்டோபர் 16ஆம் திகதி…