பங்களா, வரியில்ல வாகனம், ஓய்வூதியம் பற்றி அரசாங்கத்தின் அறிவிப்பு!!!!
தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை குறைக்கும் நடவடிக்கையில், அமைச்சர்களுக்கு அரச பங்களாக்களை ஒதுக்காது இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும், எம்.பி.க்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் வரியில்லா…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப காலக்கெடு நீடிப்பு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025)க்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு டிசம்பர் 10, 2024 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – கடும் வாகன நெரிசல்!
அமைச்சுக்குஇசுறுபாய கல்விமுன்பாக இடம்பெறும் ஆர்ப்பாட்டம்காரணமாக, பொரளை – கொட்டாவ (174)வீதியின் போக்குவரத்து முற்றாகத்தடைப்பட்டுள்ளது. பாடசாலைஉத்தியோகத்தர்கள்அபிவிருத்திகுழுவொன்றுஇந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு.
பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி இன்று (02)…
இரு கொலை சம்பவங்களில் டீனேஜ் வயதினர் இருவர் பொலிஸாரால் கைது!!!!
அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பதிவாகிய இருவேறு கொலைகள் தொடர்பில் 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம், ஓயாமடுவ, பண்டாரகம பிரதேசத்தில் 26 வயதுடைய இளைஞன் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் 17 வயதுடைய ஒருவர்…
தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்தது!!!!!!
தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், தேங்காய் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன்படி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது.சந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில், மக்கள் அதிகமாக…
மாறியது வானிலை… நாட்டின் சில பகுதிகளில் இன்று மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு”!!
வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏனைய பகுதிகளில் பிரதானமாக…
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) முதல் பெண் பறக்கும் பொறியாளர்-மெஹ்விஷ் அன்வர்
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) முதல் பெண் பறக்கும் ஸ்பேனர் பொறியாளர் என்ற சாதனையை மெஹ்விஷ் அன்வர் படைத்துள்ளார். தேசியக் கொடி தாங்கியின் செய்தித் தொடர்பாளர் தனது தொடக்க விமானப் கவரேஜ் முடிந்ததைத் தொடர்ந்து அதை அறிவித்தார். மெஹ்விஷின் இஸ்லாமாபாத்தில் இருந்து…
நிந்தவூர் மத்ரஸா மாணவனின் ஜனாஸா பெருந்திரளான மக்கள் வெள்ளத்தின் பிரசன்னத்துடன் முஅல்லா மஹல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஐந்து நாட்களுக்கு பின்னர் இன்று (30) காலை கண்டெடுக்கப்பட்ட நிந்தவூர் மத்ரஸா மாணவன் கலீல் தஷ்ரீக் அவர்களின் ஜனாஸா சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயம் மைதானத்தில் பெருந்திரளான மக்கள் வெள்ளத்தின் பிரசன்னத்துடன் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு சம்மாந்துறை முஅல்லா மஹல்லாவில் பெரும்…
ஃபெங்கால் சூறாவளி: சென்னை விமான நிலையம் செயல்பாடுகளை நிறுத்தியது.
ஃபெங்கால் சூறாவளி: சென்னை விமான நிலையம் செயல்பாடுகளை நிறுத்தியது, கனமழைக்கு மத்தியில் இண்டிகோ விமானங்களை நிறுத்தியது சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) ஒரு பதிவில் சென்னை சர்வதேச விமான நிலையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த…