இதுதான் யூதர்களைக் காட்டிக் கொடுக்காத, அவர்கள் ஓளிந்து மறைந்து கொள்ளப் போகும் மரமாகும்
இதுதான் ஒரு காலத்தில் (யஹூதிகளை) யூதர்களைக் காட்டிக் கொடுக்காத, அவர்கள் ஓளிந்து மறைந்து கொள்ளப் போகும் கர்காட் என்ற மரமாகும். இதற்கு மற்ற மரங்களைப் போல தண்டுகள் எதுவும் இருக்காது, நிலத்தோடு ஒட்டி இருக்கும். இது பின்னிப் பிணைந்த, முட்கள் நிறைந்த…
உடனடி கைதிகள் பரிமாற்றத்திற்கு தயார் – ஹமாஸ்
இஸ்ரேலுடன் ‘உடனடி’ கைதிகளை மாற்றுவதற்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறுகிறது காசா பகுதியில் உள்ள ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேலுடன் “உடனடி” கைதிகளை மாற்றுவதற்கு குழு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். “பாலஸ்தீன எதிர்ப்பால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளுக்கும் ஈடாக…
நெதர்லாந்திடம் படுதோல்வி அடைந்த பங்களாதேஷ்!
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பங்களாதேஷ் அணியை 87 ஓட்டங்களால் வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 229…
வர்த்தக அமைச்சர் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!
சமீபகாலமாக சந்தையில் அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நெல் விலை உயர்வினால் அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, விலைக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டால் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக…
வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த தேவைகள் (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக…
துருக்கியில் உள்ள தனது தூதுவரை திரும்ப அழைத்தது இஸ்ரேல்
இஸ்ரேல் வெளியுறவு மந்திரி எலி கோஹன், துருக்கியில் உள்ள தூதர்கள் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிவித்தார், துருக்கியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துருக்கிய…
“எங்களுக்காக ஜனாஸா தொழ வேண்டாம்”
அரபு நாடுகளிடம் சொல்லுங்கள், அவர்கள் எங்களுக்காக ஜனாஸா தொழ வேண்டாம், நாங்கள் ஷஹீத்கள், உயிரோடு இருக்கிறோம், நீங்கள் தான் இறந்துவிட்டீர்கள். – துருக்கி தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட பலஸ்தீன சிறுவனின் வார்த்தை –
9,900 மில்லியன் ரூபாவை மோசடி செய்த பணிப்பாளர்
இலங்கை மத்திய வங்கியின் முறையான அனுமதியின்றி போலி நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி 9,900 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் நிதி நிறுவனத்தின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிதி மற்றும் வர்த்தக குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. கண்டியைச் சேர்ந்த 54…
அவர்களின் குரலாக இருப்போம்
1. உணவு இல்லை 🥘2. தண்ணீர் இல்லை 💦3. மின்சாரம் இல்லை ⚡️4. எரிபொருள் இல்லை ⛽️5. இணையம் இல்லை 🌐6. அவர்களின் குரலாக இருப்போம் 🗣️7. எங்கள் பிரார்த்தனைகளில் அவர்களை வைத்துக் கொள்ளுவோம் 🤲🤲🤲🤲🤲
‘அல்லாஹ் மீது ஆணையாக, அல்லாஹ் காஸாவைப் பாதுகாக்கட்டும்‘
உம்மா எனக்கு பசி. சாப்பிட வேணும்’ கவலைப்படாதே உயிரே. நான் உனக்கு ஒரு கிரில் தக்காளி செய்து தருகிறேன். நான் யூசுபின் பசியை போக்க தக்காளி தேடி எனது தற்காலிக பக்கத்து வீட்டுக்காரரான உம்மு மஹ்மூத்தின் வீட்டிற்குச் சென்றேன். நான் திரும்பி…