admin

  • Home
  • கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல கசினோ விடுதி சுற்றிவளைப்பு – காரணம் இதுதான்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல கசினோ விடுதி சுற்றிவளைப்பு – காரணம் இதுதான்.

கொள்ளுப்பிட்டியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனயை முன்னெடுத்து வந்த பிரபல கசினோ விடுதியொன்று மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுங்கவரியில்லா 100 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதோடு, அவற்றின்…

பிலிப்பைன்சில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்சில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை ஜெர்மன் புவி அறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் இன்று தெரிவித்து ள்ளது. இந்நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட…

‘மியாவ்’ என்று குரல் கொடுக்கும் ஆந்தை.

கடந்த 2022ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பிரின்சிபி ஸ்கோப்ஸ் ஆந்தை (Otus bikegila), சிறிய தீவு நாடான சௌ தோமே மற்றும் பிரின்சிபியில் மட்டுமே காணப்படுகிறது.தமிழ்நாட்டில் காணப்படும் கொம்பன் ஆந்தையைப் போல், அதன் காதுகளைச் சுற்றி மேல்நோக்கிய வடிவில் இறகுகள் இருக்கும். மேலும்…

இராணுவ புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம்.

இராணுவ புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் சந்திக்க மஹாதந்தில, உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவர் இராணுவ மேல்மாகாண கட்டளை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுளளார். சுமார் 20 வருடகாலம் இராணுவ புலனாய்வுப் பிரிவில் பல முக்கிய பதவிகளை சந்திக்க வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்வியமைச்சுக்கு முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து பிரதமர்.

கல்வி அமைச்சுக்கு முன்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொலிஸார் ஈடுபடுத்தப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (03) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். முழு அரச சேவையிலும் எந்த திட்டமும் இன்றி அவ்வப்போது ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து குழுக்களின்…

கார் மீது மோதிய ரயில் – சிலர் படுகாயம், காலியில் சம்பவம்!!

காலி சுதர்மாராம விகாரைக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றின் மீது ரயில் மோதி விபத்திற்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (03) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நால்வரில் இரண்டு சிறுவர்களும்…

வீட்டினுள் பெறுமதியான புதையல் இருப்பதாக வர்த்தகர் ஒருவரை நம்ப வைத்து 2.9 மில்லியன் ரூபா பணத்தை கூலியாக பெற்றுச் சென்ற போலி ஜோதிடர்!!

ஜோதிடர் ஒருவர், வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல், அவரது வீட்டுத் தோட்டத்தில் போலி இரத்தினக் கற்களை புதைத்து வைத்துவிட்டு, தோட்டத்தில் புதையல் இருப்பதாக உரிமையாளரை நம்பவைத்து, புதையலை எடுக்கும் சடங்குகளை மேற்கொண்டு, புதையல் தோண்டியதற்கான பகுதிக் கொடுப்பனவாக ரூ.2.9 மில்லியன் பணத்தை எடுத்துச்…

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதை பொருளின் மதிப்பு 3380 மில்லியன் ரூபா என என மதிப்பிடப்பட்டது.

சமீபத்தில் இந்திய கடற்பரப்பில் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இரண்டு இலங்கை மீன்பிடி படகுகளும், அதில் பயணித்த சந்தேக நபர்களும் நேற்று (02) கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் குறிப்பிட்ட கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் எனப்படும் ஐஸ் போதை பொருளின் மதிப்பு…

பணம் கேட்டு Whatsapp குறுஞ்செய்தி வந்ததா..? நாட்டில் பிரபலங்களின் கணக்குகள் ஹேக்!

இந்த நாட்களில் whatsapp சமூக வலையமைப்பு ஊடாக பல்வேறு தவறான செயல்கள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார். நாட்டில் உள்ள பல்வேறு பிரபலங்களின் கணக்குகளை ஹேக் செய்யப்பட்டதாகவும், சந்தாதாரர்களுக்கு…

இன்று முதல் ட்ரோன் கேமரா கண்காணிப்பு!

போக்குவரத்தை கண்காணிக்க இன்று (2) முதல் மீண்டும்ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளதுஇந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த…