பாலஸ்தீனியர்களுக்கு நடப்பது “தாங்க முடியாதது” – மனம் திறந்து ஒபாமா வழங்கியுள்ள பேட்டி
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இஸ்ரேல்-ஹமாஸ் போரைப் பற்றிய நுணுக்கமான புரிதலுக்கு அழைப்பு விடுத்தார், மோதலைப் பற்றிய சமூக ஊடகக் கதைகளை விமர்சித்தார் மற்றும் “யாருடைய கைகளும் சுத்தமாக இல்லை” என்று வலியுறுத்தினார். சனிக்கிழமையன்று -04- தனது முன்னாள் ஊழியர்களுடன்…
கால்வாய்க்குள் வீழ்ந்த குழந்தை உயிரிழப்பு
புத்தளம் – மதுரங்குளியில் கால்வாயக்குள் வீழ்ந்த ஒரு வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இன்று (04) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பன திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார். குழந்தையின் வீட்டுக்கு அருகிலுள்ள…
இலங்கை ரக்பி மீதான தடை நீக்கம்
உலக ரக்பி சம்மேளனம் இலங்கை ரக்பி மீது விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது. ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் கைஸ் அல் தலாய் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (04) காலை டுபாயில் இடம்பெற்றது.…
DLS முறையில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி DLS முறையில் 21 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்…
நெதன்யாகு ‘இனி நாம் பேசக்கூடிய ஒருவரல்ல’ – எர்டோகான்
மனிதாபிமான நெருக்கடி மற்றும் காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக ஆலோசனைக்காக இஸ்ரேலுக்கான தனது தூதரை அங்காரா திரும்ப அழைத்துள்ளதாக துருக்கி வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை. நாங்கள் முன்பு அறிவித்தபடி, துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் முன்னதாக நெதன்யாகு…
பல உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு
இன்று (04) நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று -04- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது, சங்கத்தின் தலைவர் ஹர்ஷன…
பெப்சி, கோலா, மெக்டொனால்டுக்கு பேரிழப்பு (முழு விபரம்)
பெப்சி 650 மில்லியனையும், கோகோ கோலா 600 மில்லியனையும், மெக்டொனால்டு 400 மில்லியனையும் ஒக்டோபர் 7 ஆம் திகதியிலிருந்து இழந்துள்ளன. யார் இவற்றை கைவிடுகிறார்களே அல்லாஹ் அவர்களுக்கு நல்ல பலனை வழங்குவானாக. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வது முக்கியம். எவரால் எது…
காஸாவில் நடப்பவைகளை பற்றி, ஒருவர் அமைதியாக இருந்தால்..?
காஸாவில் நடப்பவைகளை பற்றி ஒருவர் அமைதியாக இருந்தால், அவர் இதயமற்றவர். ரத்த வெள்ளத்தில் கிடக்கும் குழந்தைகளின் படங்களை பார்த்தால், எந்த ஒரு சாதாரண மனிதரும் கோபப்படுவார். – ரஷ்ய அதிபர் புதின் –
நாம் வழி மாறிய ஆடுகள்
மொங்கோலிய மன்னன் ஹுலாகோ கான் பாக்தாத் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிய போது, அவனது மகள் பாக்தாத் நகரை சுற்றிப்பார்க்க அவளது பரிவாரங்களோடு சென்றாள். ஒரு இடத்தில் ஒரு மனிதரை சூழ மக்கள் கூட்டம் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவர் யார்? என…
திகிலடைந்துள்ள ஐ.நா. செயலாளர்
ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேலின் தாக்குதலால் ஐ.நா பொதுச்செயலாளர் ‘திகிலடைந்தார்’ ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸ் மீது காஸாவில் நடந்த தாக்குதலால் நான் திகிலடைகிறேன்” என்று குட்டெரெஸ் கூறினார். “மருத்துவமனைக்கு…