admin

  • Home
  • வடமேல் மாகாண முஸ்லீம் பாடசாலைகளுக்கான பதில் பாடசாலை ஒழுங்கு

வடமேல் மாகாண முஸ்லீம் பாடசாலைகளுக்கான பதில் பாடசாலை ஒழுங்கு

காலநிலை மாற்றம் காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட வடமேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகள் 2024/12/16, 17, 18, 19 ஆகிய தினங்களில் மீண்டும் நடாத்தப்படும். 2024/11/27 அன்று பாடசாலை நடாத்தப்பட்டிருப்பின், 2024/12/16, 17, 18 ஆகிய தினங்களில் மாத்திரம் நடாத்தப்படும் என வடமேல்…

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்த நாட்டுத் தலைநகா் சென் சால்வடாருக்கு 152 கி.மீ. தொலைவில் உள்ள கடரோலப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது. 15.4 கி.மீ. ஆழத்தில் இந்த…

வாகன இறக்குமதி சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி

எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.நேற்று (09) இடம்பெற்ற தெரண 360 அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பிற்கு…

தேசிய மற்றும் ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி

தேசிய மற்றும் ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி – 2024. இசுபதன கல்லூரி நீச்சல் குள வளாகத்தில் 2024 டிசம்பர் 04 முதல் 08 வரை நடைபெற்றது. குறிப்பு :- தேசிய மற்றும் கனிஷ்ட தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஸாஹிரா…

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸுக்கு முன் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸுக்கு முன் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் வாரத்திற்கு முன்பாக, தொடர்ச்சியாக 114 மணிநேரம், அதாவது 5 நாட்கள் குளிர்கால புயல் ஏற்படும் என்று புதிய வானிலை வரைபடங்கள் எச்சரிக்கின்றன. டிசம்பர் 20-ஆம் திகதி…

அமெரிக்காவில் ரூ.237 கோடிக்கு ஏலம் போன ஒரு ஜோடி காலணி

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ‘தி விசார்ட் ஆஃப் ஓஸ்’-இல் (The Wizard of Oz) நடிகை ஜூடி கார்லேண்ட் அணிந்திருந்த ஒரு ஜோடி ரூபி சிவப்பு காலணிகள், கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 7) அமெரிக்காவில் நடந்த ஒரு ஏலத்தில் 28 மில்லியன்…

ஆசாத்திற்கு புகலிடம் – புடின் வெளிப்படுத்தியுள்ள செய்தி

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள கர்டின் பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளின் ரஷ்யாவின் நிபுணரும், இணை பேராசிரியருமான அலெக்ஸி முராவீவ், புடின் தனக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்கிறார் என்று கூறுகிறார். “உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை ஆதரிப்பது உட்பட,…

முன்னாள் CCD பணிப்பாளர் நெவில் சில்வா கைது!!

கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டார்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 2024ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 858 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு…

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்த நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிக்க வேண்டும்.

எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால், அந்த அதிகாரம் பயனற்றதாகிவிடும் எனவும் ஜனாதிபதி…