இந்த 3 பிரச்சினைகளும் இருந்தால், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதீர்கள்
இலங்கையில் சமீப நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி இருந்தால் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், இலங்கையில் பல பகுதிகளிலும் பல்வேறு பகுதிகளில்…
மஸ்ஜிதுல் ஹரமில் புதிய ஏற்பாடு
நீங்கள் எந்த நாட்டவராக இருந்தாலும், அந்த நாட்டில் உங்களுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால், அதை மஸ்ஜிதுல் ஹாரமில் காண்பித்தால் போதும். அங்கு உங்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதன் மூலம் பேட்டரி ஸ்கூட்டர்களை இலவசமாக பெற்றுக் கொண்டு தவாஃப் மற்றும் சயீ செய்யலாம்.…
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொதிகள் அனுப்புவோருக்கு முக்கிய அறிவிப்பு
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வீட்டிற்கு வீடு பொருட்களை விநியோகம் செய்வதை அல்லது செய்ய வேண்டிய முறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்க துறை நடவடிக்கை எடுத்துள்ளது.வெளிநாடுகளில் இருப்பவர்கள் இம்முறையின் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை அனுப்புவதுடன், குறித்த பொருட்கள் தனியார்…
நீரில் மூழ்கி உயிரிழந்த கிருஷ்ணமூர்த்திக்கு பதவி உயர்வு!
சந்தேக நபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.கடந்த 23ஆம் திகதி ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போதே குறித்த உத்தியோகத்தர் இந்த அனர்த்தத்திற்கு…
கிரிக்கெட் விசாரணையிலிருந்து கோப் குழுவின் தலைவர் நீக்கம்
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் இருந்து பொது நிறுவனங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நீக்கப்பட்டுள்ளார்.அதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…
டோ டு டோ’ முறை உடனடியாக இடைநிறுத்தம்
வீட்டு விநியோக முறையான ‘டோ டு டோ’ முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.வெளிநாட்டினர் இம்முறையின் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை அனுப்புவதுடன், குறித்த பொருட்கள் தனியார் சரக்கு போக்குவரத்து முகவர் நிலையங்கள்…
கரும்பு தேடும் சீனி நிறுவனம்
உள்நாட்டு சீனி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் சீனி தேவையை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை தயாரித்து வருவதாக செவனகல சீனி நிறுவனம் அறிவித்துள்ளது.சீனி உற்பத்தியை அதிகரிக்க பயன்படும் கரும்பு வகைகளை கண்டுபிடிப்பது தொடர்பான கண்காணிப்புகள் இந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன்…
கப்பல்கள் மூலம் நாடு வருடாந்தம் சுமார் 200 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்ட முடியும்
இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் பயணிக்கும் கப்பல்கள் மூலம் நாட்டுக்கு வருடாந்தம் சுமார் 200 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் வகையில் இலத்திரனியல் கடல்சார் விளக்கப்படங்களை (Electronic Navigation Charts) உருவாக்க தேசிய நீரியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பாதுகாப்பு…
9.4 ஓவர் பந்து வீசி ஓட்டம் எதனையும் கொடுக்காமல் 8 விக்கட்டுக்களை சாய்த்து சாதனை
இலங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனம்,கல்வியமைச்சுடன் இணைந்து நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான டிவிஷன் ii கடினபந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும்,பத்தரமுல்ல ஜயவர்த்தன மத்திய கல்லூரிக்குமிடையிலான கிறிக்கட் போட்டி முல்லேரியா எதிரிவீர சரத்சந்திர விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. முதல்…
அரசு ஊழியர்களுக்கு 5,000 சம்பள உயர்வு, ஓய்வூதியத்தை 2,500 ரூபாவாக ஆக உயர்த்த முயற்சிகள்
ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு 5,000 சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியத்தை 2,500 ரூபாவாக ஆக உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…
